Author : editor

உள்நாடுவிசேட செய்திகள்

மோசமான வானிலை – கட்டுநாயக்கவிற்கு வந்த விமானம் இந்தியாவின் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது

editor
நாட்டை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து நேற்று (28) இரவு கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த ‘ஏர் ஏசியா’ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று இந்தியாவின் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

மஹியங்கனை வைத்தியசாலை வெள்ள நீரில் மூழ்கியது – மின்சாரமும் துண்டிப்பு

editor
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பல வாட்டுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, வெள்ளம் சூழ்ந்த அந்த வாட்டுகளில் இருந்த நோயாளிகள் மேல் தளங்களில் உள்ள வாட்டுகளுக்கு...
உள்நாடு

மோசமான வானிலை – அதிவேக வீதிகளில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி

editor
தற்போது முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க எந்தவித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த தீர்மானம்...
உள்நாடு

மேலும் பல பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை

editor
மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹ ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆற்றுப்படுகைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்குக் கிடைக்கும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக அந்தப் பகுதிகளுக்கு கடும்...
அரசியல்உள்நாடு

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி அநுரவின் தலைமையில் கூடியது

editor
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை இன்று (27) இரவு பாதுகாப்பு அமைச்சில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமையை கருத்தில்கொண்டு, எடுக்க...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணியின் தலைமையில் உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

editor
தற்போது நிலவும் அதிக மழை காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கால அட்டவணையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கைகள் குறித்து இன்று (27) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. ...
உள்நாடு

மாணிக்க கங்கை தாழ்நிலப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும்

editor
தற்போது நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக மாணிக்க கங்கையின் ஆற்றுப்படுகையில் உள்ள திஸ்ஸமஹாராம, கதிர்காமம் மற்றும் புத்தல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும்...
உள்நாடு

கம்பளை உட்பட சில பகுதிகள் அபாய வலயங்களாக அறிவிப்பு

editor
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் தானாகவே திறக்கப்படவுள்ள நிலையில், பல பகுதிகள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கம்பளை, வெலிகல்ல, பேராதனை, கட்டுகஸ்தோட்டை ஆகிய பகுதிகள் அபாய வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன....
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை கடலில் காணமல் போன மீனவர் சடலமாக மீட்பு

editor
வாழைச்சேனை முகத்துவாரப் பகுதியில் இன்று (27) வியாழக்கிழமை இயந்திரப் படகு கவிழ்ந்ததில் ஓட்டமாவடி – நாவலடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய எம்.றிகாஸ் எனும் மீனவர் காணாமல் போயிருந்தார். அவர் இன்றிரவு கல்மடு கடல்...
உள்நாடு

அரச ஊழியர்களுக்கு விடுமுறை – வெளியான அறிவிப்பு

editor
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....