Author : editor

உள்நாடுபிராந்தியம்

வைத்தியர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

editor
அரச வைத்தியசாலைகளில் கடமையில் இருந்து கொண்டு, ‘பணிப் புறக்கணிப்பு’ எனும் பெயரில் நேற்று முன்தினத்திலிருந்து மூன்று நாட்களாக பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்க மறுத்து வரும் வைத்தியர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று...
உள்நாடு

இஷார செவ்வந்தி தொடர்பான கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு!

editor
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தியை முக பரிசோதனைக்காக தடயவியல் மருத்துவ அதிகாரியிடம் அனுப்ப உத்தரவிடுமாறு கொழும்பு குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கொழும்பு தலைமை...
அரசியல்உள்நாடு

ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல் – அமைச்சுசார் ஆலோசனைக்குழு அனுமதி

editor
நாளை (09) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. தொழில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்திய இராணுவத் தளபதி இலங்கையின் பாதுகாப்புப் பிரதி அமைச்சரை சந்தித்தார்

editor
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (07) கொழும்பில் உள்ள பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்தில்...
அரசியல்உள்நாடு

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம்!

editor
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (09) அனுராதபுரம் மற்றும் குருநாகல்...
உள்நாடுபிராந்தியம்

மூதூர், ஹபிப் நகர் பகுதியில் கடும் கடல் அரிப்பு – உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

editor
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபிப் நகர் பிரதேசம் தற்போது கடுமையான கடல் அரிப்புக்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மீனவர்கள் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் முக்கிய இடமே...
உள்நாடு

சட்டவிரோத மது அருந்தி 6 பேர் உயிரிழப்பு – முக்கிய சந்தேக நபர் கைது!

editor
சட்டவிரோத மதுபானம் அருந்தி ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ஐவரின் பிரேத பரிசோதனைகள் சிலாபம் மருத்துவமனையில் நடத்தப்பட்டு, இந்த மரணங்கள்...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம், அநுராதபுரம் வீதியில் கோர விபத்து!

editor
புத்தளம்-அனுராதபுரம் வீதி 9வது மைல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் நேற்று (07) ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் வேன் ஒன்றும் சொகுசு பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு...
உள்நாடுவிசேட செய்திகள்

150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை – சிவப்பு எச்சரிக்கை

editor
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இன்று (08) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, அடுத்த 24...
உள்நாடு

A/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

editor
அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரீட்சைகள் ஜனவரி மாதம் 20...