Author : editor

அரசியல்உள்நாடு

பொத்துவில் அறுகம்பேயில் முஸ்லிம்களின் மபாஸா பள்ளிவாசலுக்கு அருகில் இஸ்ரேலின் சபாத் இல்லம்!

editor
பொத்துவில்-அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லிம்களின் மபாஸா பள்ளிவாசலுக்கு அருகில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் ‘சபாத் இல்லம்’ தொடர்பான பிரச்சினை, நேற்று (17) அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற பொத்துவில் பிரதேச...
உள்நாடு

இரவு நேரத்தில் ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட வாய்ப்பு

editor
எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இத்திட்டத்தின் நோக்கம், இரவு...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்வீடியோ

வீடியோ | தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor
2014 ஆம் ஆண்டு அனுராதபுரம் மாவட்டத்தில் ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் 25 மில்லியன் ரூபாய் செலவில் வாங்கிய சோள விதைகளை சட்ட நடைமுறையை மீறி அந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | சி.ஐ.டிக்கு சென்ற தயாசிறி ஜயசேகர எம்.பி

editor
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரசன்னமாகியுள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீடியோ...
உள்நாடுபிராந்தியம்

ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு

editor
கொழும்பிலிருந்து – மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று (18) அதிகாலை காட்டு யானை ஒன்று மோதியுள்ளது. கல்லெல்ல பகுதியில் இன்று (18) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அந்த யானை...
அரசியல்உள்நாடு

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

editor
பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நஸீலின் ஏற்பாட்டில் அபிவிருத்தி குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் நேற்று (17) பொத்துவில் பிரதேச செயலக  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது....
அரசியல்உள்நாடு

அமெரிக்காவின் 30 சதவீத வரி விவகாரம் – அரசாங்கம் என்னுடைய ஆலோசனைகளை கேட்காது – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
இலங்கை அமெரிக்காவுடன் கடன் வழங்குனர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதால், அமெரிக்காவின் வரிக்கொள்கையின் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்க ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகவே கருதப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பேராசிரியர் சரத்...
உள்நாடு

தாதியர் 60 வயதில் கட்டாய ஓய்வு குறித்து நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

editor
அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை அமல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று ரத்து...
உள்நாடுபிராந்தியம்

வயலுக்குள் பாய்ந்து பஸ் விபத்து

editor
தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 789 வழித்தட பஸ் ஒன்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த பஸ்ஸானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில்...