Author : editor

உலகம்

காஸாவில் வான்வழித் தாக்குதல் – 5 இஸ்ரேலிய வீரர்கள், 18 பலஸ்தீனர்கள் பலி

editor
வட காஸாவில் நேற்றிரவு (7) நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 5 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து காஸா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் நேற்றிரவு (7)...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | கொள்கலன்கள் விவகாரம் – சஜித் இன்று எழுப்பிய கேள்வி

editor
இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்கள் சுங்க பரிசோதனைகள் இல்லாது விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக் குழு அறிக்கையின் பரிந்துரைகளின் கீழ், பரிந்துரை 4 இன் 3 ஆவது பந்தி இவ்வாறு குறிப்பிடுகிறது:...
அரசியல்உள்நாடு

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

editor
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக இன்று ( 8) இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. சபாநாயகருக்கு எதிரான இந்த...
உள்நாடுபிராந்தியம்

பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி – இரண்டு பெண்கள், சாரதி காயம்

editor
வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது....
அரசியல்உள்நாடு

தெரணியகல பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor
கேகாலை மாவட்டம் தெரணியகல பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது. இன்றைய தினம் (08) பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று...
அரசியல்உள்நாடு

கட்சியின் தீர்மானத்தை மீறிய மக்கள் காங்கிரஸின் இரண்டு தவிசாளர்கள் இடைநிறுத்தம்!

editor
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு, கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்பட்ட இரு பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, அகில...
அரசியல்உள்நாடு

சிஐடியினால் விசாரணக்கு உட்படுத்தப்படவுள்ள முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor
சிவப்பு லேபள் கொண்ட கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியில் விடுவித்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத்துறை (சிஐடி) ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை வரவழைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிஐடி நாடாளுமன்றத்திடம்...
உள்நாடு

வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு...
உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டச்சுப் பாலம் திறந்து வைப்பு!

editor
புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி – தொடுவா பிரதான வீதியின் கடையாமோட்டை (டச்சுப் பாலம்) பகுதியில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் அரசியல் பிரமுகர்களால் மக்கள் பாவனைக்காக நேற்று (07) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மதுரங்குளி...
உள்நாடுபிராந்தியம்

புகையிரதத்தில் மோதி 23 வயது இளைஞன் பலி

editor
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று (08) அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு கறுவப்பங்கேணி,...