Author : editor

உள்நாடு

ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
‘திட்வா’ புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச தெரிவித்தார். ஊடக சந்திப்பொன்றில் கருத்து...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

editor
நாட்டில் இன்று (15) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 3,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 24 கரட் தங்கம்...
உள்நாடு

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை செலுத்திய 18 இளைஞர்கள் கைது

editor
மஹரகம – பன்னிபிட்டிய ஹைலெவல் வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை செலுத்திய 18 இளைஞர்களை மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர்கள்...
உலகம்விசேட செய்திகள்

அவுஸ்திரேலியா சிட்னியில் துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

editor
அவுஸ்திரேலியா, சிட்னியின் பொண்டி கடற்கரையில் (Bondi Beach) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 10 வயதுடைய சிறுமி ஒருவரும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகின்றது. சிட்னியின்...
உள்நாடு

18 நாட்களின் பின்னர் நாவலப்பிட்டி, கண்டி பிரதான வீதி திறப்பு

editor
‘திட்வா’ புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்காக இன்று (15) திறக்கப்பட்டது. மண்சரிவு காரணமாக வீதியில் வீழ்ந்திருந்த மண் அகற்றப்பட்டு வீதி...
அரசியல்உள்நாடு

அஷோக ரன்வல எம்.பியின் மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை

editor
விபத்துக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் பாராளுமன்ற...
அரசியல்உள்நாடு

நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியைச் சந்தித்தார் – சஜித்

editor
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியான Takafumi Kadono அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (15) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. டித்வா சூறாவளி புயலால்...
உள்நாடு

மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை (16) மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன. அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களை இன்று (15) அழைப்பதற்கு கல்வி...
உலகம்

அவுஸ்திரேலியா சிட்னியில் துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு – 29 பேர் காயம் – துப்பாக்கிதாரியின் பெயர் வௌியானது

editor
அவுஸ்திரேலியா, சிட்னியின் பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல தகவல்களைக் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அதற்கமைய, இத்தாக்குதல்களுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் சிட்னி நகரின்...
உள்நாடு

உயிரிழந்தோர் எண்ணிக்கை 644 ஆக அதிகரிப்பு – 183 பேரை காணவில்லை

editor
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 644 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 183 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. நிலவிய...