போதைப்பொருள் கடத்தியவர் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணை!
நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல் மஸ்ஹர் வீதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(2) 32 வயதுடைய குறித்த ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார். உதவிப்...
