Author : editor

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை

editor
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கம்பஹா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (9) பிறப்பித்துள்ளது. 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி...
உள்நாடு

பதுளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

editor
பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (09) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பானது மாவட்டத்தின் வலயக்...
உள்நாடு

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor
நிலவும் மழை மற்றும் சமீபத்திய மண்சரிவு மற்றும் நிலையற்ற நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், இக்கட்டான நிலைமைகளைக்...
அரசியல்உள்நாடு

முட்டுக்காலில் தண்ணீருக்குள் இருந்து அரசியல் செய்கின்றார்கள் NPP எம்.பி பைசல் – தரமான பதில் வழங்கிய புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரணீஸ் பதூர்தீன்

editor
புத்தளம் கரைத்தீவு சின்ன நாகவில்லு பிரதேச மக்கள் “முட்டுக்காலில்” தண்ணீருக்குள் இருந்து கொண்டு அரசியல் செய்கின்றார்கள் என்று குற்றம் சுமத்திய புத்தளம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். புத்தளம்...
உள்நாடுவிசேட செய்திகள்

தொழிநுட்பக் கோளாறு – குவைத் நோக்கி சென்ற விமானம் இடைநடுவில் திருப்பி அழைப்பு

editor
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குவைத் நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-229 என்ற விமானம் இடைநடுவில் திருப்பி அழைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக குறித்த விமானம்...
அரசியல்உள்நாடு

அனைத்து தோட்ட தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் – மனோ கணேசன் எம்.பி

editor
பெருந்தோட்ட தொழிலாளர்களின் இம்மாத சம்பள உயர்வான 400 ரூபா அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளதால், தனியார் கம்பனிகளும் இந்த சம்பள உயர்வை வழங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் மூன்று...
உள்நாடு

இந்திய இராணுவ பிரதானியால் இலங்கை இராணுவத்திற்கு வாகனங்கள் அன்பளிப்பு

editor
இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி 2026 ஜனவரி 06 ஆம் திகதி இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். வருகை தந்த இந்திய இராணுவ பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்...
அரசியல்உள்நாடு

சாணக்கியன் எம்.பியின் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி அநுர இணக்கம் – மீண்டும் விமான சேவை ஆரம்பம்..!

editor
இரத்மலானையிலிருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று ஜனாதிபதி...
உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் குறித்து வெளியான தகவல்

editor
பாடசாலை மாணவர்களுக்கான 2026 ஆம் ஆண்டின் இலவச பாடசாலை சீருடை விநியோகத்தை இம்முறை ஜனவரி மாதத்தில் வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும்...
அரசியல்உள்நாடு

மத்துகம பிரதேச சபை தவிசாளருக்கு பிணை

editor
மத்துகம பிரதேச சபையின் செயலாளரைத் தாக்கியமை மற்றும் அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அச்சபையின் தவிசாளர் கசுன் முனசிங்கவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு...