கடுமையான மழை – களனி, மகாவலி உட்பட பல முக்கிய ஆறுகளில் ‘பெரிய வெள்ள’ நிலைமைகள்!
நாடு முழுவதும் பெய்த கடுமையான மழையைத் தொடர்ந்து, பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் அபாயகரமான கட்டத்தை அடைந்துள்ளதுடன், எட்டுக்கும் மேற்பட்ட ஆறுகளில் ‘பெரிய வெள்ள’ (Major Flood) நிலைமைகள் பதிவாகியுள்ளன. ஆறுகளில் அபாய நிலை...
