Author : editor

அரசியல்உள்நாடு

வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor
வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 78 வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல...
உலகம்

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இந்தியாவிலும் உணரப்பட்டதாக தகவல்

editor
மியன்மாரில் நேற்று (03) 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நில அதிர்வானது பூமியின் உட்புறத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. மியன்மாரில்...
அரசியல்உள்நாடு

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

editor
பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் கௌரவ சபாநயாகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இந்த சட்டமூலம் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது....
உள்நாடு

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

editor
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தங்களை உடனடியாக ஆசிரியர்...
உள்நாடுவிசேட செய்திகள்

பெட்ரோல் கொள்வனவு – சிங்கப்பூர் நிறுவனத்திற்கு நீண்டகால ஒப்பந்தம்

editor
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக 92 ஒக்டேன் பெட்ரோல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்காகப் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடம் கோரப்பட்ட...
உள்நாடு

14 வயது சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

editor
14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்த...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் என்ற வகையில், நாம் முதலாவதாக சிறந்த ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் உள்ளோம் – ஜனாதிபதி அநுர

editor
சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான (AML/CFT) சர்வதேச தரநிலைகள் குறித்து இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (03) முற்பகல்...
உள்நாடுபிராந்தியம்

தோப்பூர் வாராந்த சந்தையில் சுகாதார விதிமுறைகள் மீறல் – பாவனைக்கு உதவாத மரக்கறிகள் கைப்பற்றல்

editor
தோப்பூர் வாராந்த சந்தையில் சுகாதார விதிமுறைகள் மீறப்படுவதாக சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (03) செவ்வாய்க்கிழமை திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் போது, சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சில மரக்கறிகள்...
உள்நாடு

பிரபல நடிகர் ஹேமால் ரணசிங்க பிணையில் விடுவிப்பு

editor
பிரபல திரை நட்சத்திரம் ஹேமால் ரணசிங்க கைது செய்யப்பட்டமைக்கான உண்மையான காரணத்தை வெள்ளவத்தை பொலிஸார் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெள்ளவத்தை ஹவ்லொக் சிட்டி வணிக வளாகத்தில் அமைந்துள்ள...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

தலைவராக சாணக்கியன் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்

editor
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தமிழரசுக்கட்சி தலைமையின் கடிதம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....