Author : editor

உள்நாடுவிசேட செய்திகள்

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை மாலை இலங்கையை கடக்கும்!

editor
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கும், வீடமைக்க காணியும், ரூ.50 இலட்சமும் தர பட வேண்டும் – மனோ கணேசன் எம்.பி

editor
பேரிடரில் சிக்கி வீடிழந்த மலையக மக்களுக்கு, நாட்டின் ஏனைய மக்களுக்கு தர படுவதை போல, காணியும், 50 இலட்ச ரூபாவும் தரப்பட வேண்டும். கடை தேங்காயை எடுத்து, வழி பிள்ளையாருக்கு அடிப்பதை போல், இந்திய...
உள்நாடுவிசேட செய்திகள்

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – மக்கள் தயார் நிலையில் இருங்கள்

editor
தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதேபோல், மண்சரிவு...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி வெள்ளத்தில் மூழ்கியது

editor
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு, போன்ற கிராமங்களில் கன மழையினால் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கின. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்,...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்

editor
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று...
அரசியல்உள்நாடு

ஜீவன் தொண்டமான் எம் பியின் சாணக்கிய பேச்சுவார்த்தை வெற்றி!

editor
மூடப்பட்டிருந்த அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலையானது, இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் சாணக்கியமான பேச்சுவார்த்தையினால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட...
உள்நாடுவிசேட செய்திகள்

மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக் – உலகைக் குலுக்கிய மனித உரிமைச் சம்பவம்

editor
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மூதூர் பகுதியைச் சேர்ந்த ரிசானா நபீக் (Rizana Nafeek) தொடர்பான சம்பவம், உலகளாவிய மனித உரிமை விவாதங்களை தீவிரப்படுத்திய ஒரு துயரமான வரலாற்றுச் சம்பவமாக இன்று வரை நினைவுகூரப்படுகிறது....
அரசியல்உள்நாடு

காரமுனை மக்களின் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
“மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை வடக்கு காரமுனையில் பரம்பரையாகப் புத்தத்துக்கு முன் வசித்த மக்களின் காணியை விடுவிப்பதற்கு தேவையான எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரைக்கும் வாகரை பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்படவில்லை” – என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்...
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருது பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

editor
அம்பாறை – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த மணவர் தமது வீட்டில் தூக்கில்...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறையில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

editor
கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 38 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று...