Author : editor

உள்நாடு

புது வருட பரிசு – லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

editor
இன்று (01) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய...
உள்நாடு

இலங்கை கடற்படை அரச சேவைக்கான சத்தியப்பிரமாணத்தை செய்து புத்தாண்டில் கடமைகளைத் தொடங்குகிறது

editor
இலங்கை கடற்படை, அரச சேவைக்கான சத்தியப்பிரமாணத்தை செய்த பிறகு இன்று (2026 ஜனவரி 01) 2026 ஆம் புத்தாண்டில் தனது கடமைகளைத் தொடங்கியது, அதே வேளையில், கடற்படையின் அனைத்து கடற்படை கட்டளைகளுக்கும் சொந்தமான அனைத்து...
உள்நாடுபிராந்தியம்

கல்முனை, நீலாவணை பகுதியில் இறைச்சிக்காக நாய்கள் கொலை – விசாரணைகள் தீவிரம்

editor
நாய்களை கொன்று அதன் இறைச்சிக்கான விற்பனை செய்ய முற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சபாநாயகரின் தலைமையில்

editor
பாராளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (01) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் புதிய...
அரசியல்உள்நாடு

கொழும்பில் மக்கள் காங்கிரஸ் கட்சி மீள் கட்டமைப்பு குறித்து விசேட கலந்துரையாடல்

editor
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மர்ஹூம். பாயிஸ் அவர்களின் அலுவலகத்தில் இன்று கட்சியின் மீள் கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல், கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்டி...
உள்நாடுபிராந்தியம்

மாவனெல்லையில் கொடூர சம்பவம் – 2 பெண்கள் உட்பட 3 பேர் கொலை

editor
மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்....
அரசியல்உள்நாடு

புது வருடத்திலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாக்குறுதியளித்த நிவாரணங்களை முறையாகப் பெற்றுக் கொடுங்கள் – சஜித் பிரேமதாச

editor
ஜனவரி 1 ஆம் திகதி புது வருடத்தை ஆரவாரத்துடன் வைபவங்களை நடத்தி கொண்டாடினால் பரவாயில்லை, என்றாலும் டித்வா சூறாவளிப் புயலால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இறப்புகள் நடந்துள்ளன. பலர் காணாமல் போயுள்ளனர்....
அரசியல்உள்நாடு

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையில் ஜனாதிபதி அநுர வழிபாடு

editor
புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி...
உள்நாடுவிசேட செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு மனிதாபிமான உதவிகள்

editor
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக, 22 நாடுகள் மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளன. இந்த வெளிநாட்டு நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களிடையே முறையாக , ஒருங்கிணைக்கப்பட்டு,...
உள்நாடுபிராந்தியம்

அயல் வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண் கைது – யாழில் அதிர்ச்சி சம்பவம்

editor
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில், அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த...