Author : editor

அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை

editor
இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக ஊழியர்களை அனுப்புவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு ஒன்று...
உள்நாடு

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

editor
தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு மறுதினமான எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்றம் ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும்

editor
பாராளுமன்றத்தை ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கடந்த 10ஆம்...
உள்நாடு

சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில்

editor
கைது செய்யப்படுவதற்காக பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வந்த சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அவர் இதன்போது சட்டத்தரணி சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுடன் அங்கு பிரவேசித்துள்ளார். தம்மை கைது செய்வதைத் தடுக்கக்...
அரசியல்உள்நாடு

எந்தவொரு பலப்பரீட்சைக்கும் நாம் தயார் – ஆகையால், மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக சேவைப் பயணத்திலும் அரசியல் பயணத்திலும் மக்களுடன் இருப்பதால், எந்நேரத்திலும் எத்தேர்தலுக்கும் முகம் கொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

editor
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இன்று காலை அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது...
அரசியல்உள்நாடு

நாளை இந்தியா செல்லும் பிரதமர் ஹரிணி

editor
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் நாளை முதல் எதிர்வரும் 18 ஆம்...
அரசியல்உள்நாடு

கல்முனை மாநகர சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் விஜயம்

editor
கல்முனை மாநகர சபை தொடர்பான கலந்துரையாடலை மேற்கொள்ளும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நேற்று (14) கல்முனை மாநகர சபைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது...
அரசியல்உள்நாடு

றிஷாட்டுக்கு எதிரான வில்பத்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.!

editor
இலங்கையின் வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக, நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேல்முறையீட்டு...
உள்நாடு

கடலில் வீசப்பட்ட 839 கிலோ போதைப்பொருள் மீட்பு

editor
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில்: 670 கிலோகிராம் ஐஸ் (Ice)156 கிலோகிராம் ஹெரோயின் (Heroin)12 கிலோகிராம் ஹஷீஷ் (Hashish)அடங்குகின்றன. தெற்கு கடலில் மிதந்து வந்த...