Author : editor

உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடியில், வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரிய நிகழ்வு!

editor
எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில், விடுதலைப் புலிகளால் வட மாகாணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட “வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு” (18) சனிக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அஹமத்...
உள்நாடுபிராந்தியம்

திருமண நிகழ்வுக்கு சென்ற கார் விபத்தில் சிக்கியது – தம்பதியினர் காயம்

editor
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த தம்பதியினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் ஆசாத் நகர் பகுதியில்...
உள்நாடு

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கம்பஹா பபா வழங்கிய தகவல் – பெருமளவான தோட்டாக்கள் மீட்பு

editor
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ‘கம்பஹா பபா’ என்ற சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, T-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. களனி பிரிவு குற்றப்...
உள்நாடு

அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் செயலிழப்பு

editor
இலங்கை அரச கிளவுட் (Lanka Government Cloud – LGC) சேவையில் ஏற்பட்ட ஒரு செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் இயக்கப்படும் இணைய சேவைகளில் தற்காலிக இடையூறுகள் தொடர்வதாக இலங்கை தகவல் தொடர்பாடல்...
உள்நாடு

தொடரும் சீரற்ற வானிலை – இன்றும் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

editor
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இன்றும் (19) பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மகாவலி நீர்த்தேக்கத்தின் பொல்கொல்ல பகுதியில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அதன் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வினாடிக்கு 5,190...
உள்நாடு

இலங்கையில் இந்த ஆண்டில் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் – ஒருவர் உயிரிழப்பு

editor
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மலேரியா நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் இலங்கை...
அரசியல்உள்நாடு

OPA வீதி காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் – தே.ம.சக்தி அமைப்பாளர் றியாஸ்

editor
அட்டாளைச்சேனை 06, 08ஆம் பிரிவு, சின்னப்பாலமுனை மற்றும் உதுமாபுரத்தினை ஊடறுத்துச்செல்லும் OPA வீதி விரைவில் காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எம்.றியாஸ் தெரிவித்தார். இது...
உலகம்

உடன் அமுலாகும் வகையில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்தம்

editor
உடன் அமுலாகும் வகையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்ன குறித்த இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கட்டார் வௌிவிவகார அமைச்சு...
உள்நாடு

காலியில் 30 மணிநேர நீர்வெட்டு

editor
காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (20) 30 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. நாளை காலை...
அரசியல்உள்நாடு

நாடு திரும்பினார் பிரதமர் ஹரிணி

editor
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார். பிரதமர் நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்....