Author : editor

உள்நாடு

எல்ல பேருந்து விபத்து – சாரதியின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு

editor
எல்ல – வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சாரதி மது அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில்...
அரசியல்உள்நாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹெரா – ஜனாதிபதி அநுர பங்கேற்பு

editor
வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹெராவைப் பார்வையிட ஜனாதிபதி இணைந்துகொண்டார். வரலாற்று சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரை மற்றும் ஸ்ரீ சுமன சமன் மகா விகாரையில் 2025 எசல...
உலகம்

ஜப்பான் பிரதமர் இராஜினாமா செய்ய தீர்மானம்

editor
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். ஆளும் கட்சியில் பிளவு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் பிரதமராக இருக்கும் ஷிகெரு இஷிபா லிபரல்...
அரசியல்உள்நாடு

ஆபத்தான உதிரி பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

editor
ஆபத்தான உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டு ஓடும் வாகனங்களுக்கு நாளை (08) முதல் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ள பிரதியமைச்சர், சத்தம்,...
உள்நாடு

கொழும்பு துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

editor
இந்த 5வது கட்டத்துடன், சுமார் 31,000 சதுர மீட்டர் பரப்பளவு அபிவிருத்தி செய்யப்படும், மேலும் ஜெயா கொள்கலன் முனையத்தின் திறன் ஆண்டுக்கு சுமார் 450,000 TEU அதிகரிக்கும் என இலங்கை துறைமுக அதிகார சபை...
உள்நாடுபிராந்தியம்

அதிவேகமாக ஆபத்தான முறையில் பஸ்களை ஓட்டிச் சென்ற சாரதிகள் கைது

editor
நேற்று (06) இரவு கண்டியிலிருந்து ஹட்டன் வரை ஒரே திசையில் 2 தனியார் பஸ்களை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சாரதிகள் இருவரை ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு கைது செய்துள்ளது. 2 பஸ்களும் கண்டி...
உள்நாடுபிராந்தியம்

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

editor
ஹட்டன் தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தில் பினர போயா தினமான இன்று 07.09.2025 சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக்...
உள்நாடுபிராந்தியம்

3500 கிலோகிராம் கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற லொறியுடன் இருவர் கைது

editor
அனுமதிப்பத்திரம் இல்லாமல் 3500 கிலோகிராம் கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற லொறியை ஹட்டன் பொலிஸார் (07) இன்று இரண்டு சந்தேக நபர்களுடன் கைது செய்துள்ளனர். கம்பளை, வெலம்பொடவிலிருந்து தலவாக்கலைக்கு கழிவு தேயிலை கொண்டு செல்லப்படுவதாக...
உலகம்

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது – உயரமான கட்டிடங்கள் தகர்ப்பு

editor
காஸா நகரில் இஸ்ரேலிய ராணுவம் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஒரு நாளுக்கு முன்பு முஷ்டாஹா கோபுரம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சுசி கோபுரம் என்ற இரண்டாவது உயரமான கட்டிடத்தையும் இஸ்ரேல் அழித்துள்ளது. இந்த...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | பெரிய நீலாவணையில் பெண் கொலை – தலைமறைவான பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உட்பட பணியாளர் கைது

editor
குடும்ப பெண் படுகொலையில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி உள்ள நிலையில் குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்காக D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக...