காத்தான்குடியில், வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரிய நிகழ்வு!
எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில், விடுதலைப் புலிகளால் வட மாகாணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட “வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு” (18) சனிக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அஹமத்...
