Author : editor

உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி – மட்டக்களப்பில் சோகம்

editor
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவ இடத்தியே பலி! திங்கட்கிழமை (20) அதிகாலை பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில் குறித்த பெண் தனது வீட்டில்...
உள்நாடுபிராந்தியம்

கருவாட்டு தொகையில் மறைத்து வைத்த 359,000 போதை மாத்திரைகளுடன் கற்பிட்டி இளைஞன் வவுனியாவில் கைது

editor
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கருவாட்டு தொகையில் மறைத்து வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 359,000 போதை மாத்திரைகளுடன் வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...
அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

editor
தீமையை அழித்து நன்மையை வென்ற நாளாகக் கருதப்படும் தீபாவளி, இந்து மதத்தினருடைய விசேட பண்டிகையாகும். தீமையை விரட்டியடித்து நன்மை உதயமாகியதன் மூலம் உலகம் ஞான ஒளியைப் பெற்றது. உலகிற்கு வீசிய ஒளியைக் குறிக்கும் வகையிலயே...
உள்நாடுகாலநிலை

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor
8 மாவட்டங்களுக்கு இன்று (20) இரவு 9.00 மணி வரை அமுலாகும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டு கட்டங்களின் கீழ்...
உலகம்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம் – ஹொங்கொங்கில் சம்பவம்

editor
ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கிய சரக்கு...
உள்நாடுகாலநிலை

100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யும்

editor
இன்றைய தினம் (20) மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்த...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

editor
தீபாவளியைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள மக்களுக்கும், விசேடமாக இலங்கைவாழ் மக்களுக்கும் எனது உளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார். தீபாவளிப் பண்டிகை...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

editor
உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இன்று (20) கொண்டாடப்படுகிறது எனவும் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது தீபாவளி வாழ்த்துச்...
அரசியல்உள்நாடு

சவூதி அரேபியாவுக்கு செல்லும் அமைச்சர் விஜித ஹேரத்

editor
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை சவூதி அரேபியாவுக்கு செல்ல உள்ளார். ரியாத் நகரில் நடைபெறவுள்ள நான்காவது அழகியல் மற்றும் மருத்துவ அறிவியல் அகாடமி...
உலகம்

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை முதல் அமுல்

editor
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....