Author : editor

அரசியல்உள்நாடு

விஜேராம உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே வெளியிட்ட தகவல்

editor
விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் உபகரணங்கள் உள்ள நிலையில் அவற்றை மதிப்பீடு செய்து அடையாளப்படுத்தாமல் வீட்டை ஒப்படைக்க முடியாது. மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளாமல் வீட்டை ஒப்படைத்தால் ‘மஹிந்த ராஜபக்ஷ அரச...
அரசியல்உள்நாடு

சோபா சிப் வதுல தேசிய வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாணத்தில் ஆரம்பம்

editor
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சோபா சிப் வதுல தேசிய வேலைத்திட்டத்தின் சப்ரகமுவ மாகாண ஆரம்ப நிகழ்வு இன்று (02) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் எம்பிலிபிட்டிய சந்திரிகாவெவ ஜயந்தி மகா வித்தியாலயத்தில்...
அரசியல்உள்நாடு

காங்கேயனோடை, மட்டக்களப்பு வைத்தியசாலை பஸ் சேவை மீள ஆரம்பிக்குமாறு ஹிஸ்புல்லாஹ் எம்.பி. கோரிக்கை

editor
கடந்த சில மாதங்களுக்கு முன் மக்களின் அத்தியாவசிய கோரிக்கையின் பேரில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ள காங்கேயனோடை – மட்டக்களப்பு வைத்தியசாலை இடையிலான இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச.) பஸ் சேவை தொடர்பில், நேற்று...
உள்நாடு

இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட தேசிக்காய் விலை!

editor
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தேசிக்காய் 1,700 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சி. எஸ்.சிறிவர்தன தெரிவித்துள்ளார்....
உலகம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு

editor
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று (01) இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.  இந்த பயங்கர...
அரசியல்உள்நாடு

முஸ்லிம்களின் காணிகளுக்குள் வெளிநபர்கள் விவசாயம் செய்வது பெரும் அநீதியாகும் – உதுமாலெப்பை எம்.பி

editor
அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தில் அமைந்துள்ள நாவலடி வட்டையில் முஸ்லிம் விவசாயிகள் 100 ஏக்கர் காணியில் 40 வருட காலமாக விவசாயம் செய்து வந்தனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் காணியில் 21 முஸ்லிம்...
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல்

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
உள்நாடு

காலி சிறைச்சாலையில் தீ விபத்து

editor
காலி சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயைக் கட்டுப்படுத்த காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதேவேளை, சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின்...
உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் DIG ஆக அசோக தர்மசேன நியமனம்

editor
மேல் மாகாண வடக்குப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்....
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | SVAT-ஐ இரத்துச் செய்ய வேண்டாம் – சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடனான சந்திப்பில் சஜித் தெரிவிப்பு

editor
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியக்குழுவினரோடு இன்று (02) விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டோம். ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரத்தாகும் SVAT நமது...