அரைகுறை வேலைத்திட்டங்களினால் மக்கள் வரிப்பணம் வீணாகின்றது – அஷ்ரப் தாஹிர் எம்.பி
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலையாக கல்முனை காணப்படுகின்றது. கல்முனையை டுபாயாக மாற்றுவேன் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மார்தட்டி பேசி பேசி இன்று வரை ஏமாற்றிக் கொண்டே...
