Author : editor

அரசியல்உள்நாடு

அரைகுறை வேலைத்திட்டங்களினால் மக்கள் வரிப்பணம் வீணாகின்றது – அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலையாக கல்முனை காணப்படுகின்றது. கல்முனையை டுபாயாக மாற்றுவேன் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மார்தட்டி பேசி பேசி இன்று வரை ஏமாற்றிக் கொண்டே...
உள்நாடு

வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர்...
அரசியல்உள்நாடு

நான் பொய் கூறவில்லை – மீண்டும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார் சஜித் பிரேமதாச

editor
நிலையியற் கட்டளை 91 ஏ உறுப்பினரொருவர் மற்றொரு உறுப்பினருக்கெதிராகத் தகாத நோக்கத்தில் குற்றம் சாட்டுதலோ அல்லது மற்றொரு உறுப்பினரின் தனிப்பட்ட விடயங்கள் பற்றிக் குறிப்பிடுதலோ ஆகாது என குறிப்பிடுகிறது. இதன் பிரகாரம், தான் தொடர்பாக...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் கடை ஒன்று தீயில் எரிந்து நாசம்!

editor
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை 9. 45 மணியளவில் தீப்பரவலுக்குள்ளாகி முழுமையாக எரிந்தது. காட்சியறையின் மேல் தளத்தில் மின்னொழுக்கில் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீயே இந்தக் காட்சியறை...
உள்நாடுகாலநிலை

200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யும்!

editor
தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்துப் உருவாகி வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென்,...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை புத்தர் சிலைக்கு எதிரான தீர்மானம் – வலி கிழக்கு பிரதேச சபையில் நிறைவேற்றம்!

editor
திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத் தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை அரசு உடன் நிறுத்தவேண்டும் என்ற தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் கடும்...
உள்நாடுகாலநிலை

இன்று முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
இலங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான நிலைமை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார் பீ. ஆரியவங்ஷ எம்.பி

editor
மண்சரிவில் பாதிக்கப்பட்ட ஹேயஸ் தோட்ட மக்களுக்கு இன்றையதினம் (24) இறக்குவானை தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பீ. ஆரியவங்ஷ உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்....
அரசியல்உள்நாடு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது

editor
பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் பல நிகழ்ச்சிகள் இன்று (24) நடத்தப்பட்டன. அதற்கமைய, பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும் இலச்சினைகள் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி...
உள்நாடுபிராந்தியம்

பதுளை, கொழும்பு வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு

editor
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதுளை – கொழும்பு வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதியை...