Author : editor

உலகம்

இம்ரான் கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டதாக பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது

editor
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டதாக பரவி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த இம்ரான் கான், பின்னாளில் பாகிஸ்தான்...
அரசியல்உள்நாடு

சஜித்தின் தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு

editor
ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எடுத்த தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைப்பு...
உள்நாடு

கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

editor
கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை (27) வியாழக்கிழமை முதல் விடுமுறை என மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவிப்பு....
உள்நாடுபிராந்தியம்

மொனராகலையில் கடும் மழை – வான் கதவுகள் திறப்பு – கதிர்காம பக்தர்களுக்கு எச்சரிக்கை

editor
மொனராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தல, வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கமைய வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது இரண்டு வான் கதவுகள்...
அரசியல்உள்நாடு

மனைவியுடன் இலங்கை வந்தடைந்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது மனைவி, ஆகியோர் இன்று (26) இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கை வந்தடைந்தனர். குறித்த இருவரும்...
உள்நாடுபிராந்தியம்

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள திருகோணமலை, தம்பலகாமம்

editor
தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் இன்று புதன்னிழமை (26) குறித்த பகுதிக்கு தம்பலகாமம்...
அரசியல்உள்நாடு

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மதவாதம், இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை ஸ்தாபியுங்கள் – சஜித்

editor
அரசியலமைப்பில் நமது நாடு ஜனநாயக நாடாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறையில் யதார்த்தமாக்குவது சகல மக்களுமான நம்மனைவரினதும் பொறுப்பாகும். இனங்கள் மதங்களுக்கு இடையில் ஒற்றுமையையையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த பழமைவாதக் கருத்துக்களுக்கு அப்பால் சென்ற தனித்துவமான பணி...
உள்நாடுபிராந்தியம்

வெள்ளத்தில் மூழ்கியுள்ள அம்பாறை – மக்களை அவதானமாக இருக்க கோரிக்கை!

editor
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அதிகம் பாவிக்கும் முக்கிய வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது. அத்தோடு...
உள்நாடு

மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு – இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

editor
நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (26) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை (27)...
உள்நாடுபிராந்தியம்

காதலனின் வீட்டில் 8 பவுண் நகைகளை திருடிய காதலி கைது – இலங்கையில் சம்பவம்

editor
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞரும்,...