Author : editor

உலகம்

துருக்கி இராணுவ விமானம் ஜோர்ஜியாவில் விபத்து

editor
துருக்கியின் C-130 ரக இராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து இடம்பெற்ற போது விமானத்தில் பணியாளர்கள் உட்பட 20 இராணுவ அதிகாரிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. துருக்கி...
உள்நாடுபிராந்தியம்

கடலில் மூழ்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பலி

editor
திக்வெல்ல கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (10) மதியம் திக்வெல்ல கடலில் நீராட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதன்போது, பொலிஸ் உயிர்காக்கும் படையினர், அவரை...
உலகம்

குடியேற்ற கொள்கையை கடுமையாக்கும் கனடா

editor
வெளிநாடுகளிலிருந்து வரும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைப்பதற்கு கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற் கட்டமாக அடுத்த ஆண்டில், 385,000 பேருக்கே கனடாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அந்தஸ்துகளே வழங்கப்படவுள்ளன. கனடாவில்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது

editor
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது...
உள்நாடுபிராந்தியம்

இளம் யுவதி மர்மமான முறையில் மரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்கள் – தாய்மாமன் கைது!

editor
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது தாய்மாமன் கோப்பாய் பொலிஸாரால் இன்றைய தினம் (11) கைது செய்யப்பட்டுள்ளார். இரும்பாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியைச் சேர்ந்த 24 வயதுடைய...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்தியாவின் புது டெல்லியில் தாக்குதல் குறித்து ஜனாதிபதி அநுர மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் X பதிவு!

editor
இந்தியாவின் புது டெல்லி தலைநகரில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் குறித்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தனது ‘X’கணக்கில் பதிவிட்ட குறிப்பில், இந்தச் செய்தியைக்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு!

editor
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு...
அரசியல்உள்நாடு

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

editor
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143 இன் பிரகாரம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்காகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தவிசாளர் குழாத்தின் கௌரவ உறுப்பினர்களிடையே (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன மற்றும் அரவிந்த செனரத் ஆகியோர்...
உள்நாடு

பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பெக்கோ சமனின் மனைவி

editor
பெக்கோ சமனனின் மனைவி ஷாதிகா லக்ஷனி கடவுச்சீட்டு மோசடி தொடர்பில் பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றில் நேற்று (10) ஆஜர்படுத்தப்பட்டார். பாதாள உலகக் குழுத் தலைவரான பெக்கோ சமன் மற்றும் அவரது மனைவி ஷாதிகா...
உலகம்

பாகிஸ்தானின் தற்கொலைக் தாக்குதல் – 12 பேர் பலி – 21 பேர் காயம்

editor
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நகரில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்ததுடன்...