Author : editor

உள்நாடு

பெக்கோ சமனின் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு

editor
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம்...
உள்நாடு

கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் கைது

editor
பேராதனை, ஈரியகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்து வீட்டிலிருந்து 469,000 ரூபா மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் சொத்துக்களை திருடியதாகக் கூறப்படும் இரண்டு கடற்படை வீரர்களை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர்....
உள்நாடுபிராந்தியம்

அக்கரைப்பற்றில் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.!

editor
“மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றுடன் இணைந்து அக்கரைப்பற்று மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த இரத்ததானம், தொற்றா நோய்களுக்கான...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை நேற்று (17) சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் பெங்களுரில்...
உள்நாடு

துசித ஹல்லோலுவ பிணையில் விடுதலை

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் நாரஹேன்பிட்டியில் துசித ஹல்லோலுவ வாகனம் மீது துப்பாக்கிச்...
அரசியல்உள்நாடு

முடியாது என்றால் பதவியை இராஜினாமா செய்யலாம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் பதவியை இராஜினாமா செய்யலாம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரயில் திணைக்கள அதிகாரிகள், ரயில்களை முறையாக பராமரிக்கத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்....
உள்நாடு

நாளை சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ள இலங்கையின் நெனோ செயற்கைக்கோள்

editor
இலங்கை பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பர்ட்ஸ் – எக்ஸ் டிராகன்ஃபிளை என்று பெயரிடப்பட்ட...
உள்நாடுவிசேட செய்திகள்

உலகளவில் கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு சரிவு!

editor
உலகளாவிய தரவரிசைப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்துள்ளது. செப்டம்பர் மாதம் 11ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு; குறியீட்டின்படி, இலங்கை 97 வது இடத்தில்...
உள்நாடு

சம்பத் மனம்பேரியை 7 நாள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

editor
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரி நேற்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மித்தெனிய பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தயாரிக்கப்...
அரசியல்உள்நாடு

விமல் வீரவன்சவின் 75 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான வழக்கு – திகதி அறிவிப்பு

editor
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் கிட்டத்தட்ட 75 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிடத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு...