வகைப்படுத்தப்படாத

இந்திய கடற்றொழிலாளர்கள் 4 பேர் கைது!!

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் கடற்றொழில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர்களின் படகும் கடற்படையினரால் கைபற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் மேலதிக சட்ட நடவடிக்கையின் பொருட்டு யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்படவுள்ளனர்.

 

Related posts

‘தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வீர வசனம் பேசி உணர்வுகளை கிளறி வாக்குகளை வசீகரிப்பவர்களை இனங்கண்டு கொள்ளுங்கள்’- அமைச்சர் ரிஷாட்

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

North Korea in second missile launch in a week