வகைப்படுத்தப்படாத

பிரான்ஸ் பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் படுகாயம்

(UDHAYAM, COLOMBO) – பிரான்ஸின் தென் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு பிரார்த்தனை முடிந்து வெளியேறியவர்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கிகளுடன் வந்த இருவர், கூட்டமாக வெளியேறிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

මෙරට පළමු පුරාණ තාක්ෂණ කෞතුකාගාරය ජනපති අතින් අද ජනතා අයිතියට

கல்வி இராஜாங்க அமைச்ருக்கும் எனக்கும் அரசியல் போட்டி இல்லை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ராமேஸ்வரன் தெரிவிப்பு

சிரியாவில் போர் நிறுத்தத்தை மீறி அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 34 பேர் பலி