வகைப்படுத்தப்படாத

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் ; பிரதான சந்தேக நபர் கைது

(UDHAYAM, COLOMBO) – கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் சரணடைந்ததனை தொடர்ந்து கைது செய்ததாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

Related posts

கார்களின் மீது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

කළගෙඩිහේනේදී වෑන් රියදුරෙකුට පහරදීමේ සිද්ධියේ සැකකරුවන් අද අධිකරණයට

இன்றுமுதல் அதிவேக வீதியின் வேக அளவீட்டு இயந்திரக் கட்டமைப்பு