உலகம்

சிங்கப்பூர் மணிமகுடம் புத்தக வெளியீட்டு விழாவில் செந்தில் தொண்டமான்.

சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் தினகரனின் அழைப்பின் பேரில் “சிங்கப்பூர் மணிமகுடம்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டார்.

சிங்கப்பூர் தமிழவேல் நற்பணி மன்றம் மற்றும் டாக்டர் சேது இணைந்து ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செந்தில் தொண்டமான் சிங்கப்பூரின் புத்திஜீவிகள் மன்றத்தில் உரையாற்றினார்.

Related posts

கொரோனா : தீவிரமாகவுள்ள இரண்டாம் அலை

உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

editor

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் – 40 போர் விமானங்கள் அழிப்பு

editor