உலகம்

சிங்கப்பூர் மணிமகுடம் புத்தக வெளியீட்டு விழாவில் செந்தில் தொண்டமான்.

சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் தினகரனின் அழைப்பின் பேரில் “சிங்கப்பூர் மணிமகுடம்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டார்.

சிங்கப்பூர் தமிழவேல் நற்பணி மன்றம் மற்றும் டாக்டர் சேது இணைந்து ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செந்தில் தொண்டமான் சிங்கப்பூரின் புத்திஜீவிகள் மன்றத்தில் உரையாற்றினார்.

Related posts

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாகிறது ‘கூலி’ திரைப்படம்

editor

புடின் மகளுக்கு முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டது