சமூக முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது X கணக்கில் பதிவிட்டுள்ளார்....
நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2 நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில்...
U-20 வயது உதைபந்து போட்டியிலும் சம்பியனாகி மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு இன்று பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற அக்கரைப்பற்று பாடசாலைகளுக்கிடையிலான இருபது வயது பிரிவு ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் அரை இறுதி...
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, இன்று 28ஆம் திகதி புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. 2025 மே மாதம் 29ஆம் திகதி, வியாழக்கிழமை...
ஸ்ரீமத் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த மருத்துவப் பட்டப்படிப்பு இலங்கை மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கற்கையாகும். இதற்கமைய ஆண்டுதோறும் தற்போது...
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள புகழ்பெற்ற ஃபேர்மவுண்ட் பூங்காவில் நடந்த துப்பாக்கி பிரயோகத்தில், இருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, மூன்று இளைஞர்கள் உட்பட 09 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஆணையாளர் கெவின் பெதல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம், லெமன்...
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெற்ற வெள்ளை சீனி மோசடியைப் போன்று தற்போது உப்பு மோசடி இடம்பெறுகிறது. 24 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உப்புக்கு 40 ரூபா வரி அறவிடப்படுகிறது. அத்தியாவசிய உணவு...
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே 27 அன்று அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர கலந்துரையாடல்களில் பங்கேற்றார். தனது பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து செல்லும் வத்திக்கானுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நியூசிலாந்தின் துணைப்...
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. ஏறாவூரிலுள்ள பழவகைக் கடையொன்றில் மாதுளம் பழங்களை...
அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க...