கிளப் வசந்த கொலை – லொக்கு பெட்டி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!
கிளப் வசந்த கொலையின் முக்கிய சந்தேக நபரான, வெளிநாட்டில் தலைமறைவான திட்டமிட்ட குற்றவாளியான லொக்கு பெற்றிட்டிஎனப்படும் லட்டுவஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (04)...