Month : May 2025

உள்நாடுபிராந்தியம்

பொகவந்தலாவயில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

editor
பொகவந்தலாவ டியன்சின் தோட்டப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (28) வியாழக்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் மேலும்...
உள்நாடுபிராந்தியம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் அம்பாறையிலும் நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

editor
அம்பாறை மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது செவ்வாய்க்கிழமை(26) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில்  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம. முன்னெடுக்கப்பட்டது. இந்த அமைதி வழி போராட்டமானது இலங்கை அரசிடம் நீதி...
உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

editor
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக 24 மணி நேரமும் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளையுடன் (30) நிறைவடையவுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு விநியோகிக்கும் ஒருநாள் சேவை 24 மணி நேரமும்...
உள்நாடு

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

editor
பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள...
உள்நாடு

புதிய கொவிட் திரிபு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை – நாடு முழுவதும் PCR பரிசோதனைகள் அதிகரிப்பு

editor
கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுகிறதா என்பதைக் கண்டறிய நாடு முழுவதும் PCR பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க...
உள்நாடு

விமானத்தில் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்திய குற்றத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கைது

editor
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கை பயணி ஒருவர், விமானப் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய தென்னாப்பிரிக்க பெண்ணை பாலியல் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு

editor
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (29) முற்பகல்...
உள்நாடுகாலநிலை

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

editor
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை (30) பிற்பகல் 12.30 வரை அமுலில் இருக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, சிலாபம் முதல் புத்தளம்...
உலகம்சினிமா

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்

editor
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் ராஜேஷ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று வியாழக்கிழமை (29) தனது 75ஆவது வயதில் காலமானார். 1949ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்த இவர், திரையுலகில் மிகப் பிரபலமான...
அரசியல்உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபையின் பட்டியல் உறுப்பினராக மீராவோடை அலி அன்ஸார்.

editor
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு மீராவோடை மேற்கில் போட்டியிட்ட முஹம்மது முஸ்தபா அலி அன்ஸார் பட்டியல் உறுப்பினராக இன்று (வியாழக்கிழமை) கட்சியின்...