பொகவந்தலாவயில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!
பொகவந்தலாவ டியன்சின் தோட்டப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (28) வியாழக்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் மேலும்...