இந்தியாவில் 4 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று
இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்று மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்திலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. காசியாபாத்தில் 14 கொரோனா வைரஸ் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மெஹ்ராலியைச் சேர்ந்த நான்கு...