Month : May 2025

உள்நாடு

ரயில் முச்சக்கர வண்டியுடன் மோதி கோர விபத்து – பெண் பலி

editor
அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில், இன்று (02) காலை ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில் முச்சக்கர வண்டியுடன் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,...
உள்நாடு

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கம் – புதிய வர்த்தமானி வெளியானது

editor
வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்...
உள்நாடு

உயிருக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்புக் கோரும் தேசபந்து தென்னகோன்!

editor
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (01) பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு கடிதம் எழுதி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தனக்கு உரிய பாதுகாப்பு...
அரசியல்உள்நாடு

மக்கள் கண்ட கனவுகள் நனவாகும் யுகம் உருவாகியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
உழைக்கும் மக்கள் உட்பட எமது நாட்டு மக்கள் கண்ட கனவுகள் நனவாகும் யுகம் உருவாகியுள்ளது. மக்களுக்கான மக்களாட்சியை முன்னெடுக்கும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
உள்நாடு

பகிடிவதையால் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை

editor
பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட நபர் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்துள்ளார். தலவாக்கலையில் இன்று நடைபெற்ற...
உள்நாடு

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

editor
கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என வக்பு நியாய சபை அறிவித்துள்ளது. அத்துடன் தொழிலதிபர்...
உள்நாடு

இரு பஸ்கள் மோதியதில் இருவர் பலி – 40 பேர் காயம்!

editor
ஹபரணை-பொலன்னறுவை பிரதான விதியில் மின்னேரிய மினிஹிரிகம பகுதியில் இன்று (01) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்த்துடன் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்புக்கும் கதுருவெலவுக்கும்...
உள்நாடு

தேசபந்து தென்னகோனை கொலை செய்ய கஞ்சிபானை இம்ரான் திட்டமாம்!

editor
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை படுகொலை செய்ய பாதாள உலகத் தலைவனான கஞ்சிபான இம்ரான் திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்...
உலகம்

இஸ்ரேலில் பற்றி எறியும் காட்டுத்தீ – 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!

editor
இஸ்ரேல் நாட்டில் பல்வேறு நகரங்களில் நேற்று காட்டுத்தீ பரவியுள்ளது. தொடர்ந்து பரவி வரும் தீயால் தேசியளவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டின் அரசாங்கம் சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நிலவும் வறண்ட வானிலை...