குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் கைது
தங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை வடக்கு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில் கணவன் தன் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை...