Month : May 2025

அரசியல்உள்நாடு

கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 4 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதில் சிக்கல்

editor
இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி அதிக வாக்குகளைப்பெற்று வெற்றியீட்டியுள்ளது. இதில் 9 உள்ளூராட்சி மன்றங்களில் அதிக ஆசனங்களை...
அரசியல்உள்நாடு

பொய்களுக்கு முற்றுப்புள்ளி – சவாலான பொறுப்பிற்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது – சஜித் பிரேமதாச

editor
அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதித்திட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஆதரித்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நமது நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த முன்வந்து இந்தத் தேர்தலுக்கு...
அரசியல்உள்நாடு

காத்தான்குடி நகர சபை உட்பட ஏறாவூர் நகர சபை, ஓட்டமாவடி பிரதேச சபைகளையும் முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பெரும்பாலான சபைகளில் எவருக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் இருப்பதாகவும் அனைத்து சவால்களை கடந்து தமது அணியினர் காத்தான்குடி நகர சபையில் அனைத்து வட்டாரங்களையும் வெற்றி கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்களை...
அரசியல்உள்நாடு

அநுர அலையிலும், வளர்ச்சியை நோக்கி நகரும் ரிஷாட்டின் மக்கள் காங்கிரஸ் கட்சி

editor
நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அனைவரினது உழைப்பாலும், அனைவரினதும் உத்வேகத்தாலும், பலரின் தியாகத்தாலும் றிஷாட் பதியுதீனின் முயற்சியாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடளாவியரீதியில் வெற்றி தோல்விக்கு அப்பால் வீறுநடைபோட்டு மக்கள் காங்கிரஸ் கட்சி 🦚...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர – உலக வங்கி தலைவர் இடையே கலந்துரையாடல்

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்காவுக்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது...
அரசியல்உள்நாடு

வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை. தமிழ் மக்கள் தேசிய அரசியலில் எம்முடன் கைகோர்த்ததை போன்று பிரதேசவாரியான அரசியலிலும் எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது

editor
நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாகவே ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு தேர்தல் ஒன்றில் யானை...
அரசியல்உள்நாடு

மக்கள் விடுதலை முன்னணிக்கு 3 சதவீத வாக்குகளைப் பெற 57 வருடங்கள் சென்றது – எங்களுக்கு வெறுமனே 7 மாதங்களில் 4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன – திலித் ஜயவீர எம்.பி

editor
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 227 சபைகளுக்காக போட்டியிட்ட நிலையில், 226 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, விசேட...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

editor
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (07) பிற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை மே மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம்...
அரசியல்உள்நாடு

அநுர அலைக்கு முடிவு – நாம் பெருவெற்றி பெற்றுள்ளோம் – சுமந்திரன்

editor
பிரிந்து நின்று எதிர்கொள்வதே உள்ளூர் அதிகார சபை தேர்தலில் தமிழ் மக்களின் பிரதினிதித்துவத்தின் அதிகரிபுக்கும் இருப்புக்கும் வலிமை தரும் என்று அன்று நான் கூறுயது இன்று (07) நிரூபணமாகியுள்ளது என சுட்டிக்காட்டிய தமிழரசுக் கட்சியின்...