Month : May 2025

உள்நாடுபிராந்தியம்

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
கொட்டாவை மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்....
அரசியல்உள்நாடு

100 மில்லியன் ரூபா செலவு செய்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்த ரணில்!

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டுப் பயணங்களில் பங்கேற்றுள்ளதாக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022...
உள்நாடு

விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அறிவிப்பு

editor
எதிர்வரும் மே 19 ஆம் திகதி விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தமது அதிகாரத்தை கடுமையாக துஷ்பிரயோகம்...
உள்நாடு

வில்பத்து தேசிய பூங்கா ஊடாக வீதி அமைக்கப்பட மாட்டாது – நீதிமன்றம்

editor
வில்பத்து தேசிய பூங்கா ஊடாக வீதியை அமைக்க பரிந்துரைக்கப்பட்ட பணிகளை ஆரம்பிக்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் புதன்கிழமை (07) உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். சுற்றாடல் சார்ந்த அமைப்பு ஒன்று வீதி அமைப்பதற்கு...
அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பி சபையில் இருந்து வௌியேற்றப்பட்டார்

editor
பாராளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை சபையில் இருந்து வௌியேற்றுவதற்கு சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, ​​எழுப்பப்பட்ட...
உள்நாடு

மாணவி அம்ஷிகாவின் விவகாரம் – ஆசிரியருக்கு உடனடி இடமாற்றம்

editor
கொழும்பின் பிரபல பாடசாலையின் 10 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அது குறித்து...
அரசியல்உள்நாடு

IMF இணக்கப்பாட்டை பின் தொடர்வதால் மக்கள் தற்போது பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் – சஜித் பிரேமதாச

editor
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கையெழுத்திட்ட IMF இணக்கப்பாட்டை மாற்றியமைத்து, தாம் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய IMF இணக்கப்பாட்டை எட்டுவோம் என தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்கியிருந்தன. இருந்தபோதிலும், ஆட்சிக்கு...
அரசியல்உள்நாடு

கொழும்பு மேயராக ருவைஸ் ஹனிபாவா?

editor
கொழும்பு மாநகர சபைத் தேர்தல் முடிவுகளின்படி, யாருக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. அந்த சூழ்நிலையின் அடிப்படையில், சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட பெரும்பான்மையைக் காட்டுவதற்கான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற...
அரசியல்உள்நாடு

நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் – அமைச்சர் குமார ஜயக்கொடி

editor
தற்போதைய சூழ்நிலையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் எதர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி தெரிவித்தார். இன்று (08) பாராளுமன்றத்தில், வைத்து சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமைய எதிர்காலத்தில் மின்சாரக்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் மனு தள்ளுபடி

editor
தாம் உள்ளிட்ட பிரதிவாதிகள் மூன்று பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து...