Month : April 2025

உள்நாடுபிராந்தியம்

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியின் அசாதாரண திறமை

editor
சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு அவற்றின் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாகவும் துல்லியமாகவும் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த அசாதாரண திறமையை கின்னஸ் உலக...
உள்நாடு

இலங்கை பத்திரிகை ஸ்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினராக செந்தில் வேலவர் நியமனம்!

editor
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPC) பணிப்பாளர் சபை உறுப்பினராக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமன கடிதத்தை ஊடகத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த (26/03/2025)...
உள்நாடுபிராந்தியம்

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

editor
கடந்த (2025.03.31) திங்கட்கிழமை நெய்னாகாடு சாவாற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் இன்று (2025.04.01) பிற்பகல் வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை – பாண்டிருப்பைச் சேர்ந்த செல்வராசா என்று உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்....
உள்நாடுகாலநிலை

உங்கள் நிழல் மறைந்து விடும் – வானியலாளர் அநுர சி. பெரேரா

editor
கொழும்பில் சூரியன் உச்சம் பெறவுள்ளதால், உங்கள் நிழல் 2025 ஏப்ரல் 7 ஆம் திகதி திங்கட்கிழமை மதியம் 12:12 மணிக்கு சிறிது நேரம் மறைந்துவிடும் என்று வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். வானியலாளர்...
அரசியல்உள்நாடு

எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது – நாங்கள் இன்னும் IMF நிபந்தனைகளுடன் இருக்கிறோம் – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன

editor
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால், எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார். இன்று (01) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றைத்...
உலகம்

பாரியளவில் உயர்ந்த தங்கத்தின் விலை

editor
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை பதிவான மிக உயர்ந்த மதிப்பை எட்டியுள்ள நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,100 டொலர்களை தாண்டியுள்ளது. நேற்று (31) 24 கெரட் தங்கத்தின் ஒரு அவுன்ஸ்...
அரசியல்உள்நாடு

பராட்டே சட்டம் மீண்டும் அமுலில் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பெரும் பங்களிப்பை வழங்குகிறார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% க்கும் அதிகமான பங்களிப்பை இவர்கள் வழங்குகிறார்கள். அதேபோல் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கை

editor
பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் கருத்து பற்றி மேலதிக விளக்கத்திற்க்காக உலமா சபை ஊடக பிரிவை தொடர்ப்பு கொண்டு எமது ஊடகம் ” இஸ்ரேலை எதிர்த்து ஸ்டிகர் ஒட்டிய மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டியவர்” என கூறினீர்களா?...
உள்நாடு

TIN எண் தொடர்பில் வெளியான தகவல்

editor
2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் புதிய மோட்டார் வாகன பதிவுகளுக்கு மாத்திரம் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தௌிவுபடுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை...
உள்நாடு

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

editor
தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன்படி, பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500...