நாங்கள் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி அநுர
‘நாங்கள் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம். தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஆகவே அதற்காக உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்க வேண்டும்’ என்று ஜனாதிபதி அநுர குமார...