Month : April 2025

உள்நாடு

கட்டுப்பாட்டை இழந்த கார் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – பலர் காயம்

editor
பாணந்துறை, பல்லிமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன்...
அரசியல்உள்நாடு

16 ஆண்டுகள் சிறைத்தண்டனை – நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித்

editor
ஊழல் குற்றச்சாட்டில் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோர் தங்கள் தண்டனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர். மேன்முறையீட்டு...
உள்நாடு

மாரவில நீதிவான் பணி இடைநிறுத்தப்பட்டார்!

editor
மாரவில நீதிவான் அசேல டி சில்வாவை பணி இடைநிறுத்தம் செய்ய நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரான உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான குழு, நீதவானுக்கு...
உள்நாடு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவை

editor
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவையை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்த விசேட ரயில் சேவை...
அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் சந்திப்பு

editor
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) நடைபெற்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்

editor
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த...
அரசியல்உள்நாடு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள புதிய வரி – பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதி அநுர விசேட குழு நியமிப்பு

editor
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு குழுவை நியமித்துள்ளார். அதன்படி,...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் வீதியை விட்டு விலகி லொறி விபத்து – ஒருவர் காயம்!

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் ஆண்டியசந்திக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை (03) அதிகாலை வேளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,...
உலகம்

ட்ரம்பின் அறிவிப்பால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு!

editor
உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க ஆயுத பலத்தாலும், டொலர் பலத்தாலும், வியாபார முதலிடூகளாலும் அமெரிக்கா பல்வேறு ராஜதந்திரங்களை அவ்வப்போது வகுத்து திணித்து வருகிறது. அதற்கேற்ப நேற்றிரவு அதிரடியாக ஒவ்வொரு நாடுகளுக்கும் டொனால்ட்...
உலகம்

காசாவில் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் அதிகரிப்பு – தலைதூக்கும் பஞ்சம்

editor
காசாவில் தொடரும் உக்கிர தாக்குதல்களுக்கு மத்தியில் அங்கு இராணுவ நடவடிக்கையை அதிகரித்து பெரும் பகுதியை கைப்பற்றவிருப்பதாகவும் அவ்வாறு கைப்பற்றிய பகுதிகளை பாதுகாப்பு வலயங்களுக்குள் இணைக்கவிருப்பதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. பெரும் அளவில் மக்கள் வெளியேற்றப்படவிருப்பதாகவும் அது...