ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவனை ஆரோக்கியம் வீதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று வியாழக்கிழமை (03) இரவு 09.30 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்....