Month : April 2025

அரசியல்உள்நாடு

மின்சார வாகன அனுமதிப் பத்திரத்தில் பல மோசடிகள்

editor
வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களின் அடிப்படையில் வெளிநாட்டு பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) விசாரணையில் தெரியவந்துள்ளது....
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – 527 முறைப்பாடுகள் பதிவு!

editor
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி ) 527...
அரசியல்உள்நாடு

அமெரிக்கா வழங்கிய ஆதரவை பாராட்டிய நிதி அமைச்சு

editor
இலங்கையின் பொருளாதார மீட்சி திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்திற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை இலங்கை அரசாங்கம் பாராட்டியுள்ளது. மேலும், அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட பரஸ்பர வரி தொடர்பாக,...
உலகம்

இஸ்ரேல் முன்னெடுக்கும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் – அல் – அக்ஸா பள்ளி வழிபாட்டாளர்களை வெளியேற்றியமைக்கு சவூதி கடும் கண்டனம்

editor
பலஸ்தீன் ஜெரூஸலத்திலுள்ள அல்- அக்ஸா பள்ளிவாசலுக்குள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் நுழைந்து வழிபாட்டாளர்களை வெளியேற்றியமைக்கு சவூதி அரேபியா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், அல்-...
உள்நாடு

இரண்டாவது நாளாகவும் சரிவை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

editor
அமெரிக்கா புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) இரண்டாவது நாளாக சரிவை பதிவு செய்தது. இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச்...
உள்நாடுபிராந்தியம்

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெலிகஸ்ஹேன பாடசாலைக்கு பின்னால் வீடொன்றுக்கு அருகில்...
அரசியல்உள்நாடு

இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

editor
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர்...
அரசியல்உலகம்

கச்சத்தீவு தொடர்பில் தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு

editor
“கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்” என தவெக...
அரசியல்உள்நாடு

இத்தாலி தூதுவர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை சந்தித்தனர்

editor
இலங்கைக்கான இத்தாலி தூதுவர் டெமியானோ பிரான்கோவிக்கும் (Damiano Francovigh) தூதரகத்தின் பிரதி பிரதானி கலாநிதி ஆல்பர்டோ ஆர்க்கிடியாகோனோவிற்கும் (Alberto Archidiacono) இடையிலான விசேட சந்திப்பொன்றை இன்று (04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்...
உள்நாடு

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

editor
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரு நாட்கள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 ஆம் , 14 ஆம் திகதிகளில், நாடு முழுவதும்...