Month : April 2025

உலகம்

வடக்கு ஏமனில் ஆப்பிரிக்க குடியேறிகள் தங்குமிடம் மீது அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் பலி

editor
வடக்கு ஏமனில் ஆப்பிரிக்க குடியேறிகள் தங்குமிடம் மீது அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டதாக ஹவுத்திகள் தெரிவிக்கின்றனர் ஏமனின் வடக்கு சாடா மாகாணத்தில் ஆப்பிரிக்க குடியேறிகளுக்கான தங்குமிடம் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில்...
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 1465 ஆக உயர்ந்துள்ளது

editor
இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 1465 ஆக உயர்ந்துள்ளது. இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட ஊழியர்கள் 166 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா...
அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த வேலையும் செய்யவில்லை – கலாநிதி ஹக்கீம் செரீப்

editor
பணத்துக்காகவும் பதவிக்காகவும் பல ஏஜன்டுகளை வைத்துக்கொண்டு தற்போது நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்ற ஒரு கட்சி தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எனவும் கண்டி அக்குறனை பகுதிகளுக்கு செய்தது போன்று கிழக்கு மாகாணத்தில் எந்த...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் சாட்சியம் பதிவு

editor
2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (28) சாட்சியம் பதிவு செய்யப்பட்டது....
உள்நாடு

மாணவர்களின் பங்களிப்பில் பொலிவுற்ற தென்கிழக்கு பல்கலையின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம்!

editor
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக முழுக்க முழுக்க மாணவர்களின் பங்களிப்புடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பகுதிகளை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு...
உள்நாடுபிராந்தியம்

ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு!

editor
சம்மாந்துறை அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படைக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) கடற்படையின் ஆழ்கடல் சுழியோடிகளினால் ஒலுவில் துறைமுகத்தில் பயிற்சி...
அரசியல்உள்நாடு

தொலைபேசி சின்னம் காலாவதியானது என்கிறார் ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்றும், கண்டி மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி மன்றங்களில் தனது கட்சி போட்டியிடும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

editor
களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை...
உள்நாடு

இலங்கைக்கு இன்று வருகிறது ஐரோப்பிய ஒன்றிய குழு

editor
ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவொன்று இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. GSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழு...
அரசியல்உள்நாடு

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ரணில்!

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை 9.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார். ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தபோது, ​​தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற...