Month : March 2025

உலகம்தொழிநுட்பம்

Skype ஐ மூட தீர்மானம் – மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவிப்பு

editor
உலகின் இரண்டு தசாப்த காலம் பிரபலமான காணொலி அழைப்பு சேவையான ஸ்கைப் (Skype) இம்மாதம் முதல் மூடப்படும் என்று இதனை முன்னெடுத்துவரும் மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. Skype நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் மே...
உள்நாடு

இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலான குதார்

editor
இந்திய கடற்படைக் கப்பலான குதார், மூன்று நாள் பயணமாக நேற்று (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். இந்த கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர்...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி

editor
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்தமாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி உட்பட்டோரை சந்திக்கவுள்ள இந்திய பிரதமர், சம்பூருக்கு ஹெலியில் சென்று மின்திட்டமொன்றை ஆரம்பித்து...
விளையாட்டு

கோலி தரமான பேட்டிங் – அவுஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

editor
2025 சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்றைய தினம் (04) துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி, விராட் கோஹ்லி மற்றும்...
உள்நாடு

மித்தெனிய முக்கொலை – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

editor
மித்தெனிய முக்கொலை சம்பவம் தொடர்பாக வீரகெட்டிய பொலிஸ. நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள மித்தெனிய பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (03) மாலை சந்தேக நபர் கைது...
உள்நாடு

உயர்தரப் பரீட்சை – விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்ட பரீட்சைத் திணைக்களம்

editor
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2024) உயிரியல் தொழில்நுட்பவியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

எரிபொருள் விநியோகஸ்தர்களிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

editor
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளனர். இதன்போது, அவர்கள் சுமார் 5 மணி...
உள்நாடுபிராந்தியம்

யாழ், வாள்வெட்டுச் சம்பவத்தில் கைவிரலை இழந்த இளைஞன்

editor
யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சிய சாலை பொறுப்பாளரான இளைஞரே கைவிரலை இழந்தவராவார். மோட்டார் சைக்கிளில்...
அரசியல்உள்நாடு

கல்யாணத்துக்கு முன் 2,000/- சம்பளம் – கல்யாணம் முடிந்ததும் முடியாதாம் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

editor
அரசாங்கம் கல்யாணத்திற்கு முன்னர் 2,000 ரூபாய் பெற்றுத் தருவதாக கூறினாலும், தற்போது கல்யாணம் முடிந்த பிறகு முடியாது என கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று (04) பாராளுமன்றில் இடம்பெற்ற வரவு...
உள்நாடுசூடான செய்திகள் 1

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்

editor
திட்டமிட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான பெண்ணை கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசு...