Month : March 2025

அரசியல்உள்நாடு

எமது நாட்டின் முக்கிய உயிர்நாடியாக இருப்பது பெண்களே – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
ஒரு தாய், மனைவி, சகோதரி, மகள் மற்றும் நண்பி போன்ற பல்வேறு வகிபாகங்களின் பிரதிநிதியாக இருக்கும் பெண், ஒரு நாட்டின், சமூகத்தின் முக்கிய இயக்க சக்தியாகவும் உயிர்நாடியாகவும் இருக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
அரசியல்உள்நாடு

நாம் வரலாற்றில் முக்கியமான தருணத்தில் நிற்கிறோம் – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor
இன்று (08) சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நாம் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் நிற்கிறோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மகளிர் தின வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு பிரதமர் இதனை...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor
சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மகளிர் தின வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தொழில் செய்யும்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” செயலணி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” செயலணி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாகக்...
உலகம்

இஃப்தார் நிகழ்வில் பங்கேற்ற நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்

editor
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் 3000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை,...
உள்நாடு

தனியார் பஸ்களில் இனிமேல் CCTV கேமரா அவசியம் – வீதி அனுமதி பத்திரம் வழங்குவதற்கு முன் பரிசீலனை

editor
தனியார் பஸ்களில் இனி CCTV பாதுகாப்பு கேமரா இருந்தால் மட்டுமே அந்த பஸ்களுக்கான வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்...
அரசியல்உள்நாடு

10 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின – தேர்தல் ஆணைக்குழு

editor
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 03ஆம் திகதி ஆரம்பமான கட்டுப்பணம் பெறும் செயல்முறையின்படி,...
அரசியல்உள்நாடு

கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு அரசியல் தலையீடுகளும் காரணம் – பிரதமர் ஹரிணி

editor
பாடசாலைகளில் பணம் அறவிடுவது குறித்து கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அதுபற்றி உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் என பிரதமர்...
அரசியல்உள்நாடு

மத்தல விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட அதிரடி தகவல்

editor
மத்தல மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் மையமாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட...
உள்நாடு

AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மோசடி வீடியோக்கள் – இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

editor
பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத்திய வங்கியின் ஆளுநரின் படத்தை தவறாகப் பயன்படுத்தி, AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மோசடி வீடியோக்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய ஏமாற்று வீடியோக்கள் மூலம்,...