Month : February 2025

உள்நாடு

இலங்கையில் வசதி குறைந்த பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய தனது குடும்ப சொந்த நிதியில் 100 கோடி ரூபாய்களை ஒதுக்கிய பாத்திமா சலீம்

editor
இலங்கையில் உள்ள அரச பாடசாலைகள் பௌதீக வசதி குறைந்த பாடசாலைகளின் வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக எனது குடும்ப சொந்த நிதி 100 கோடி ரூபாய்களை துபாய் சயிதா பவுண்டேஷன் ஊடாக ஒதுக்கியுள்ளோம். இத் திட்டங்களை...
உள்நாடு

மெளலவியின் கன்னத்தில் அறைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

editor
கெக்கிராவ கைலபொத்தான பிரதேசத்தில் மௌலவி ஒருவரின் கன்னத்தில் அறைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரொவபொத்தான அங்குநொச்சிய ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் கெக்கிராவ கைலபொத்தான பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தரின்...
உலகம்

சனிக்கிழமை அவுஸ்திரேலியாவில் நோன்பு ஆரம்பம்

editor
அவுஸ்திரேலியாவில் மார்ச் மாதம் 1ஆம் திகதி சனிக்கிழமை நோன்பு ஆரம்பிப்பதாக அவுஸ்திரேலியா பத்வா கவுன்சில் பிரதம முப்தி டாக்டர் இப்ராஹிம் அபு மொஹமட் அறிவித்துள்ளார். சிட்னியில் 28 ஆம் திகதி மாலை 7.32 மணிக்கு...
உள்நாடு

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாராவின் தாயும், சகோதரரும் விளக்கமறியலில்

editor
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பிரதான பெண் சந்தேக நபரின் தாய் மற்றும் சகோதரரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் எம்.பி

editor
சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (26) காலை...
உள்நாடுவீடியோ

இலங்கையில் முதலாவது ஷெல் எரிபொருள் நிலையம் திறப்பு | வீடியோ

editor
அமெரிக்க நிறுவனமான RM PARKS,ஷெல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26) திறந்து வைத்தது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் இந்த நிகழ்வு...
உள்நாடுபிராந்தியம்

ரமழான் மாதத்தை முன்னிட்டு உணவகங்களில் திடீர் சோதனை

editor
ரமழான் மாதத்தை முன்னிட்டு கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா...
உள்நாடு

அரச நிதியில் மோசடி – முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு விளக்கமறியல்!

editor
அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்கு உதவியதாக அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகநெகும திட்டத்தின் முன்னாள் அதிகாரிகளை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...
அரசியல்உள்நாடு

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றினார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

editor
தலைவர் அவர்களே, இப்பேரவையின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறித்து, எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தேர்தல்களில், இலங்கை மக்கள், நாட்டை பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை...
உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor
இந்தோனேசியாவில் 6.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது. உள்ளூர்...