Month : February 2025

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி அநுரவின் யாழ் விஜயத்தின் போது எந்த விமானமும் பயன்படுத்தப்பட வில்லை – பாதுகாப்பு அமைச்சு

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவிய உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு இன்று (02) பிற்பகல் ஒரு விளக்கத்தை வெளியிட்டது....
உள்நாடுபிராந்தியம்

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் படுகொலை

editor
அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் இன்று (02) இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 6 பேர் கொண்ட குழு வீடொன்றிற்கு சென்று அங்கிருந்த மூன்று பேரை வெட்டிக் கொன்றதாக தற்போது தகவல்...
அரசியல்உள்நாடு

ட்ரம்ப் கூறியதை செய்து விட்டார் – 3 மாதங்கள் கடந்தும் இலங்கையில் என்ன நடந்தது? – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor
நெல்லுக்கு உற்பத்தி செலவு 30 சதவீதத்தையும் சேர்த்து 130 ரூபாவை நிர்ணயிப்பதாக அரசாங்கம் கூறியது. ஆனால் 115 ரூபா நிர்ணய விலையாக அறிவிக்கப்படவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டால் அரசாங்கத்தின் வாக்குறுதிகள் முற்றிலும் பொய்யானவை...
உள்நாடுபிராந்தியம்

ஹோட்டலில் தங்கியிருந்த நபரொருவர் மர்மமான முறையில் மரணம்

editor
மாவனெல்ல, பெலிகம்மன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த 37 வயதுடைய ஒருவர் இன்று (2) காலை குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கும்புல்ஒழுவ, புடலுஓய பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப...
உள்நாடு

வெகுவாக குறைந்த முட்டை, கோழி இறைச்சியின் விலைகள்

editor
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலை வெகுவாக குறைந்துள்ளது. முட்டை ஒன்றின் விலை 26 ரூபா தொடக்கம் 30 ரூபாவாகவும் ஒரு கிலோ கோழி இறைச்சி 650 ரூபாவிலிருந்து 850 ரூபாவாகவும்...
உள்நாடு

பிற்போடப்பட்ட பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்

editor
பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வடமத்திய மாகாண சாதாரண தரப் பரீட்சையை நாளை (03) முதல் 16 ஆம் திகதி வரை மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பௌத்தம் மற்றும் தமிழ் மொழி தவிர...
உள்நாடு

வெளிநாட்டுப் பெண் மரணம் – மற்றுமொருவர் கவலைக்கிடம் – காரணம் விஷ வாயுவா ?

editor
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் திடீரென சுகயீனமுற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். விஷ வாயுவை சுவாசித்ததே மரணத்திற்கான காரணம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது. கொள்ளுப்பிட்டி, முஹன்திரம் வீதியில் அமைந்துள்ள...
உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்து – பெண் பலி

editor
கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியில் இரத்தினபுரியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், உடகட வீதிக்கு திரும்பும் சந்திக்கு அருகில் கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பெண் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த...
உள்நாடு

அரச நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு

editor
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை ஒரு விசேட நிகழ்வாகக் கருதி, 01/2025 சுற்றறிக்கையின் சில விதிகளை செயல்படுத்த வேண்டாம் என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேலும் ஒரு...
அரசியல்உள்நாடு

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்

editor
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...