Month : February 2025

அரசியல்உள்நாடு

இலங்கை தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor
‘சுதந்திரம்’ என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்காக அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இனம், மதம், சாதி,...
அரசியல்உள்நாடு

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor
சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 77...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் குறித்து திலித் ஜயவீர எம்.பி யின் நிலைப்பாடு

editor
ஜே.வி.பியின் யுத்த வெற்றிக்கு எதிரான முழக்கத்திற்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து அகற்ற தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றால், சர்வஜன அதிகாரம் அதற்கு எதிரானது என்று...
உள்நாடு

ஜெர்மன் பெண்ணும் உயிரிழப்பு

editor
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெர்மன் பெண்ணும் இன்று (03) உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 24 வயதான பிரித்தானிய பெண்...
உள்நாடு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

editor
77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகள் நாளை (04) விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார். அதன்படி, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் நெல்லுக்கு அதிகூடிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

editor
அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கை யை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை...
அரசியல்உள்நாடு

கோட்டாபய ராஜபக்க்ஷவைக் கைது செய்யத் திட்டமாம் | வீடியோ

editor
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலைவழங்குவதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (03) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அசாத்...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் காற்றாலை உடைந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதம்

editor
கற்பிட்டி கண்டக்குளி பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி செய்யும் கோபுரத்தின் ஒரு பகுதி (சிறகு) உடைந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த விபத்து நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்....
அரசியல்உள்நாடு

மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிக்க வர வேண்டாம் – சஜித் பிரேமதாச

editor
மக்கள் விடுதலை முன்னனியின் திசைகாட்டி தரப்பினர் மேடைக்கு மேடை மக்களுக்கு சொன்னதை செய்ய முடியாமல், நாட்டை திறம்பட ஆள முடியாமல் நாட்டையே செய்வதறியா நிலைக்கு தள்ளிவருகின்றனர். அரசாங்கமானது மக்களைப் பலப்படுத்தி, அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான...
அரசியல்உள்நாடு

அழகு சாதனப் பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
தரம் மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுர்வேத மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இராஜகிரியவில்...