Month : February 2025

அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள்...
உள்நாடு

பொதுமக்களை எச்சரிக்கும் விசேட அறிக்கையை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி

editor
நிதித்தொழில் சட்டத்தின் தொடர்பாக பொதுமக்களை எச்சரிக்கும் விசேட அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம். 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின்...
அரசியல்உள்நாடு

மக்களின் வாழ்க்கை சீர்குலைத்துள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா ? சஜித் பிரேமதாச கேள்வி

editor
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (27) எழுப்பிய கேள்வி. கௌரவ சபாநாயகர் அவர்களே! வளமான நாடு அழகான வாழ்க்கை கொள்கை பிரகடனத்தில் “சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி...
உள்நாடு

சமூக ஊடகங்களில் அவமதிப்பு – பொலிஸ் நிலையம் சென்ற பிரபல சிங்கள பாடகர் இராஜ்

editor
பிரபல சிங்கள பாடகரும், இசையமைப்பாளருமான இராஜ் வீரரத்ன இன்று (27) காலை வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு நிலையத்திற்கு வந்துள்ளார். சமூக ஊடகங்களில் தன்னை அவமதித்த நபரொருவர் பதிவு செய்த முறைப்பாட்டின் விசாரணை தொடர்பில் அவர்...
உள்நாடு

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த முடியாது – சிங்கப்பூரின் சட்ட அதிகாரிகள் தெரிவிப்பு

editor
மத்தியவங்கி பிணைமுறிமோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூர் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு மறுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ்...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவன் மீது தாக்குதல் – மூவர் கைது

editor
கேகாலை பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலை மாணவன் ஒருவன்...
உள்நாடுபிராந்தியம்

யாழில் மீனவ அமைப்புகள் போராட்டம் – கடுமையான பாதுகாப்பு வழங்கிய பொலிஸார்

editor
எல்லை தாண்டும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ். தீவக மீனவ அமைப்புகள் இணைந்து இன்று (27) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகிய குறித்த...
உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று

editor
தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று இன்று (27) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து முடிவு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உள்ளூராட்சி அமைச்சினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, உள்ளூராட்சி மன்றங்கள்...
உள்நாடு

கொடுப்பனவுகள் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தாதியர்கள் இன்று போராட்டம்

editor
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ​ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறார் – அமைச்சர் ஆனந்த விஜேயபால

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் வேலை செய்வதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முன்மாதிரியான தலைமையை வழங்கியுள்ளார் என்றும், அதன்படி, அமைச்சர்களும்...