பேரீச்சம் பழ விடுவிப்பில் அசௌகரியம் – சவூதியிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை
சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீச்சம் பழங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு இலங்கை அரசாங்கம் சவூதி அரேபியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இலங்கை அரசாங்கம் சார்பாக புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும...