Month : February 2025

அரசியல்உள்நாடு

தாய்லாந்து உபோன் இராஜதானியின் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பாராளுமன்றத்துக்கு விஜயம்

editor
தாய்லாந்து உபோன் இராஜதானியின் பிரதான பௌத்த தேரர் உபோன் பிராகா வஜ்ஜிரகூன் தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அடங்கிய தூதுக்குழுவினர் கடந்த 05 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போது கௌரவ சபாநாயகர்...
அரசியல்உள்நாடு

08 பேர் கொண்ட விசேட உப குழு அமைக்குமாறு அமைச்சர் அபயரத்ன அறிவுறுத்தல்

editor
அரசாங்க சேவையில் தேவையான கொள்கை மாற்றத்தை அடையாளம் காண்பதற்காகப் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் எட்டுப் பேரைக் கொண்ட விசேட உபகுழுவை அமைக்குமாறு அமைச்சுசார் ஆலோசனைக்...
அரசியல்உள்நாடு

இஸ்லாமிய மத நூல்கள் இறக்குமதிக்கு தடை எதுவுமில்லை – பிரதியமைச்சர் அருண ஜயசேகர

editor
இஸ்லாமிய மத நூல்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் எத்தகைய தடையும் விதிக்கப்படவில்லை என பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன், தேசிய பாதுகாப்பு கருதி ஜனாதிபதி விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அனைத்து...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி – ஜனாதிபதி அநுர

editor
டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, அரச டிஜிட்டல் கொடுப்பனவு...
உள்நாடுபிராந்தியம்

இண நல்லிணக்க செயற்பாட்டை மேம்படுத்தும் களப் பயணம்

editor
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமையில் சேர்ச் போர் கொமன்ட் (SFCG) ஆல் நாடளாவிய ரீதியில் SEDR திட்டமானது செயற்படுத்தப்படுகின்றது SFCG திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கானது, இலங்கையில் இலக்கு வைக்கப்பட்ட ஆறு மாவட்டங்கள்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை – அஸாத்தின் குற்றச்சாட்டுக்கு கோட்டா பதில்

editor
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாதெனவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த சதி செய்ததாக கோட்டாபய...
உள்நாடுபிராந்தியம்

மரத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி

editor
அநுராதபுரம், இப்பலோகம, ரணஜயபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது – லசந்தவின் மகளுக்கு உறுதியளித்த பிரதமர் ஹரிணி

editor
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக அவரது மகள் அஹிம்சா அனுப்பிய கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேவைப்பட்டால், லசந்த விக்ரமதுங்க சார்பாக புதிய...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
மினுவங்கொடையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கிச்...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர், சபாநாயகரை சந்தித்தார்

editor
இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் திருமதி (கலாநிதி) சிரி வோல்ட் (Siri Walt) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (31) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். சுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும்...