Month : February 2025

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அர்ச்சுனா MP யின் அதிரடி அறிவிப்பு – MP பதவி கௌசல்யாவிற்கு

editor
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கௌசல்யா நரேன் என்ற பெண்ணுக்கு விட்டுக்கொடுக்கவுள்ளதாக அர்த்தப்படும் வகையிலான பேஸ்புக் பதிவு ஒன்றை இன்றைய தினம் (28) பதிவு செய்துள்ளார். குறித்த பதிவில்...
அரசியல்உள்நாடு

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் உதுமாலெப்பை எம்.பி வெளியிட்ட தகவல்

editor
இயற்கையாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முஸ்லிம்களின் சம்பிரதாயத்திற்கு அமைவாக 24 மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நீதியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம் அமுல்படுத்தப்பட வேண்டும். நீதியமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற...
அரசியல்உள்நாடு

சர்வதேச கடற்பரப்பில் தத்தளிக்கும் வாழைச்சேனை மீனவர்கள் – மீட்பதற்கு நளீம் எம்.பி நடவடிக்கை

editor
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக இரண்டு சகோதரர்கள் அடங்கலாக நான்கு பேருடன் வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற படகு இயந்திரக் கோளாறு மற்றும் கடல் சீற்றம் காரணமாக இலங்கை கடற்பரப்பை தாண்டி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்ய தயார் – ஜனாதிபதி அநுர

editor
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களையும், இனவாத மற்றும் தீவிரவாத போக்குகளையும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – பதற்றம் வேண்டாம் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

editor
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படவில்லையெனவும், எரிபொருள் போக்குவரத்து செயற்பாடுகள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிபொருளுக்கான வரிசை

editor
நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. இன்று (28) நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் விடுத்த அறிவிப்பையடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை...
அரசியல்உள்நாடு

சுஜீவ சேனசிங்கவுக்கு அவதாறு – காணொளிகளுக்கு தொடர்ந்து தடை

editor
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவை அவதூறு செய்யும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பரப்புவதைத் தடுக்கும் வகையில், முன்னைய விசாரணையின் போது பிறப்பிக்கப்பட்ட நிபந்தனை தடை உத்தரவை நீட்டித்து கொழும்பு தலைமை...
உள்நாடுசூடான செய்திகள் 1

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு

editor
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாதாந்தம் எரிபொருள் விலை திருத்தம் இந்த முறை நடைபெறாது என்று கூட்டுத்தாபனம் கூறுகிறது. அதன்படி, பெட்ரோல் 92ஐ தற்போதைய...
உள்நாடு

இலங்கையில் பிறை தென்படவில்லை – புனித ரமழான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்

editor
புனித ரமழான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (28) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு...
உலகம்

உலகின் முதற்தடவையாக ட்ரோனைப் பயன்படுத்தி ரமழான் மாத தலைப்பிறை பார்க்கும் துபாய்

editor
இன்று (28) ரமழான் மாத தலைப்பிறை பார்க்கும் நடவடிக்கையை ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் பத்வா கவுன்சில் அறிவித்துள்ளது. AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த முயற்சி உலகில் நடைபெறுவது முதல் தடவையாகும்....