Month : January 2025

உள்நாடு

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா

editor
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ரமல் சிறிவர்தனவின் இராஜினாமா குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார் இலங்கை ரூபவாஹினி...
உள்நாடு

TRC அங்கீகாரம் இல்லாத கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய மென்பொருள்

editor
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கையடக்க...
அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் முக்கிய சந்திப்பு

editor
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் கூடினர். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அரசாங்கத்தின் அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போர்க்கொடி

editor
ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அறிவித்தது ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் முரணானது என்று நாங்கள் கருதுகிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடக அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா...
உள்நாடுபிராந்தியம்

மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கணவர் கைது – இலங்கையில் சம்பவம்

editor
தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (28) மாதம்பே பழைய நகரப் பகுதியில் பதிவாகியுள்ளது. வீட்டொன்றில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும்...
உள்நாடு

க.பொ.த சாதாரண தர பரீட்சை நேர அட்டவணை வௌியீடு

editor
2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க அழைப்பு

editor
கடந்த காலங்களை மறந்து மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்தால் பலமுடன் செயற்படலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

உயிர்த்தஞாயிறு தாக்குதல் – மைத்திரிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

editor
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கான உத்தரவொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதன்படி எதிர்வரும் பெப்ரவரி 6 அன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. உயிர்த்த...
உள்நாடு

எதிர்காலத்தில் ஆழமான பணவாட்டம் ஏற்படக்கூடும் – மத்திய வங்கி

editor
2025 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான திருத்தம் காரணமாக, முன்னர் கணித்ததை விட எதிர்காலத்தில் ஆழமான பணவாட்டம் ஏற்படக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல், பணவீக்கம்...
அரசியல்உள்நாடு

அமைச்சர் சரோஜாவை சந்தித்த ACJU பிரதிநிதிகள்

editor
ACJU பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் சரோஜா உள்ளிட்ட தரப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது ACJU பிரதிநிதிகள் அமைச்சருக்கும், பிரதிநிதிகளுக்கும், திருக்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு உட்பட பல புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு பெண்கள் மற்றும்...