Month : January 2025

உள்நாடு

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி அனுதாபம்

editor
காலம் சென்ற மாவை சேனாதிராஜா அவர்கள் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியோடு மிக நீண்ட காலமாக நல்லதொரு தொடர்பை ஏற்படுத்தி, அவர் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் முஸ்லிம் சமூகத்தின் மீதும் அக்கறை...
அரசியல்உள்நாடு

இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது – மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் CID யில் முறைப்பாடு

editor
துறைமுகத்திலிருந்து சோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் இன்று (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு அளித்துள்ளார். இது தொடர்பாக...
உள்நாடு

ஷஃபான் மாத தலைப்பிறை தென்பட்டது

editor
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 ஜனவரி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வெள்ளிக் கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. அவ்வகையில், 2025 ஜனவரி மாதம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

சூடு பிடிக்கும் அரசியல் – ரணிலின் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.ம.சக்தி பிரதிநிதிகள்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (30) பிற்பகல் விசேட அரசியல் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கலந்துரையாடலை முன்னாள்...
உள்நாடு

250 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு

editor
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (30) திருகோணமலை -உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 2024 போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு அதிலிருந்து 1000 பேர்...
அரசியல்உள்நாடு

முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போது கண்கலங்கிய மாவை சேனாதிராஜா – அனுதாப அறிக்கையில் ரிஷாட் பதியுதீன் எம்.பி

editor
இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என்ற அடிப்படையில் தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்த மூத்த அரசியல்வாதியும் தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையினை...
அரசியல்உள்நாடு

நாளை யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி அநுர

editor
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (ஜனவரி 31) வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தனது விஜயத்தின் போது வல்வெட்டித்துறை மற்றும்...
உள்நாடு

ஜனவரி முதல் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

editor
இந்த வருடம் ஜனவரி முதல் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் 26 வரை நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 212,838...
உலகம்

புனித அல்குர்ஆனை எரித்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

editor
புனித அல்குர்ஆனை எரித்து வன்முறைப் போராட்டங்களைத் தூண்டிய ஒருவர் சுவீடனில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 38 வயதான சல்வான் மோமிகா என்பவரே புதன்கிழமை (29) மாலை ஸ்டாக்ஹோமில் உள்ள சோடெர்டால்ஜியில்...
அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
‘அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம்...