Month : January 2025

உள்நாடு

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மலையக ரயில் சேவை பாதிப்பு

editor
மலையக ரயில் மார்க்கத்தில் தண்டவாளத்தின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கு இடையிலான ரயில் மார்க்கத்திலேயே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. மண்சரிவை அகற்றி ரயில் போக்குவரத்தை வழமைக்கு...
அரசியல்உள்நாடு

வாக்காளர் இடாப்பை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

editor
நாடு தழுவிய ரீதியில் வாக்காளர் இடாப்பை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்ச்சியின்...
அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அநுர

editor
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி செலுத்தினார்....
அரசியல்உள்நாடு

அரசாங்கம் வாய் பேச்சோடு நிற்கின்றனர் – நடவடிக்கைகள் ஏதும் இல்லை – சஜித் பிரேமதாச

editor
கிராமத்து விகாரை என்பது அனைவரும் ஒன்று கூடும் இடமாகும். இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்று கூடும் இடம். கிராமங்களில் விகாரைகள் கலாச்சாரத்திலும், நாட்டின் அபிவிருத்தியிலும் பெரிதும் பங்கு வகிக்கின்றன....
அரசியல்உள்நாடு

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

editor
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஆசிய அபிவிருத்தி...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

editor
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (31) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும்...
உள்நாடு

மாமனார், மருமகன் மோதல் மாமனார் மரணம் – மருமகன் பிணையில் விடுதலை – சம்மாந்துறையில் சம்பவம்!

editor
மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு மோதலாக மாறி, ஏற்பட்ட கைகலப்பில் மாமனார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்னம்பிள்ளைக் கிராமத்தில் நேற்று புதன்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளது....
உள்நாடு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜினாமா

editor
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி குறித்த...
அரசியல்உள்நாடு

“Clean Sri lanka” திட்டம் தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor
தற்போதய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் “Clean Sri lanka” திட்டம் மனிதாபிமானத்தை முதன்மையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு திட்டம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று (29) முற்பகல் நாராயன்பிட்டியில் அமைந்துள்ள...
உள்நாடு

விசேட சோதனை – மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா மீட்பு – களஞ்சியசாலைக்கு சீல்

editor
வெல்லம்பிட்டி, சேதவத்த பகுதியில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய விசேட சோதனையின் போது, ​​மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா அடங்கிய களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரசபையின் 1977 என்ற குறுந்தகவல் எண்ணுக்கு கிடைத்த முறைப்பாட்டின்...