சாமர சம்பத்துக்கு ஒரு தொகை குற்றப்பத்திரிக்கை உள்ளது – அமைச்சர் கே.வி.சமந்த வித்தியாரத்ன.
பதுளை மாவட்ட முன்னாள் அமைச்சரும் பராளுமனற உறுப்பினருமான சாமர சம்பத் அவர்களுக்கு ஒரு தொகை குற்றப்பத்திரிக்கை கானப்படுவதாக பெருந்தோட்ட மற்றும் சமுக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி. சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார் 31.01.2025. வெள்ளிக்கிழமை...