Month : December 2024

உள்நாடு

இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேசிய மீலாது நபி விழா

editor
2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாது நபி விழா இரத்தினபுரி மாவட்டம் மையமாகக் கொண்டு இம்முறை 40 வது தேசிய மீலாது நபி விழாவாகக் கொண்டாடப்பட்டது. முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இரத்தினபுரி...
உள்நாடு

2025 இற்கான ஓய்வூதிய கொடுப்பனவு – வெளியான அறிவிப்பு

editor
அடுத்த வருடம் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கும் தினங்கள் குறித்தான அறிவிப்பினை ஓய்வூதிய திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர் , நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் ஓய்வூதியமானது 10ம் திகதிகளில்...
உள்நாடு

கால்நடைகளை வேட்டையாடிய முதலையை நள்ளிரவில் மடக்கிப் பிடித்த மக்கள்

editor
நள்ளிரவில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று பொதுமக்களால் உயிருடன் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி – 2 இல் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு வாவியில் சஞ்சரித்த...
உலகம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்

editor
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது 100 வயதில் காலமானார். ஜோர்ஜியாவில் உள்ள இல்லத்தில் ஜிம்மி கார்ட்டர் காலமானார் என அவரது மகன் தெரிவித்துள்ளார். அவர் எனக்கு மாத்திரமல்ல அமைதி சமாதானம் மனித...
அரசியல்உள்நாடு

எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம்

editor
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. “கிளீன் சிறிலங்கா” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக...
உள்நாடு

திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

editor
காலி மாத்தறை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று காலி நகரில் இன்று (29) மாலை தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன், சமிக்ஞை விளக்கிற்கு அருகில் மோட்டார் சைக்கிளை...
அரசியல்உள்நாடு

ரவூப் ஹக்கீமை தோற்கடிப்பதற்கு கட்சிக்குள்ளிருந்து சதிகள் – உதுமாலெப்பை

editor
மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய காலத்திலிருந்து அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் நடைபெற்ற அனைத்துப் பொதுத் தேர்தல்களிலும் கட்சிக்கு பெரும்பான்மையான ஆதரவு வழங்கி வந்தனர். இதுவரை...
உள்நாடு

கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 3 பேர் மரணம் – மாம்புரியில் சோகம்

editor
கல்பிட்டி வீதி, மாம்புரி பகுதியில் இன்று (29) மாலை மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில்கொங்ரீட் இடுவதற்கு தயார் செய்துகொண்டிருந்த ஊழியர்கள் பலஞ்சியின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனை...
உள்நாடு

கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையில் அன்னதான மண்டபம் திறப்பு

editor
ஜனாதிபதி செயலகத்தின் விசேட நிதி ஒதுக்கிட்டின் மூலம் முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையின் அன்னதான மண்டப திறப்பு விழா...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

editor
நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி எல்....