Month : December 2024

அரசியல்உள்நாடு

பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்படவில்லை – வஜிர அபேவர்தன

editor
புதிய ஜனநாயக முன்னிணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் அதன் செயலாளருக்கு கிடையாது. பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளி கட்சிகளுக்கும் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என...
அரசியல்உள்நாடு

சிலிண்டரின் தேசியப் பட்டியல் எம்.பியானார் பைசர் முஸ்தபா – வெளியானது வர்த்தமானி

editor
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி...
அரசியல்உள்நாடு

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை – சட்டத்தரணி மனோஜ் கமகே

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கொள்கை மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானம்

editor
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டவரைஞர் திணைக்களத்தால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர்,...
அரசியல்உலகம்

சிரியாவில் புதிய இடைக்கால பிரதமராக மொஹமட் அல் பஷீர்

editor
சிரியாவின் புதிய இடைக்கால பிரதமராக மொஹமட் அல் பஷீர் பெயரிடப்பட்டுள்ளார். ஆட்சி கவிழ்க்கப்பட்ட பஷார் அல் அரசாங்கத்தின் ஆட்சியில் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த பகுதியொன்றின் ஆளுநராக குறித்த இடைக்கால பிரதமர் இதற்கு முன்னர் செயற்பட்டிருந்தார். இதன்படி,...
அரசியல்உள்நாடு

சபாநாயகர் தொடர்பில் ஜனாதிபதி அநுர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கீதநாத் காசிலிங்கம்

editor
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் “கலாநிதி ” பட்டம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் சபாநாயகருடனான தொடர்புகளைப் பேணுவதை இராஜதந்திர சமூகங்கள்...
உள்நாடு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – விசாரணை ஒத்திவைப்பு

editor
அண்மையில் முடிவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்தனையால் வினாத்தாள் பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை ஒத்திவைக்க உயர்...
அரசியல்உள்நாடு

பாடசாலைகளின் தேவைகள் நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor
பாடசாலைகளின் தேவைகள், குறைபாடுகளை அறிந்து நிவர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து பாடசாலைகளுக்குமான கள விஜயம் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்று (10) நிந்தவூர் பதுரியா வித்தியாலம்...
உலகம்

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான இஸ்ரேல் பிரதமர்

editor
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன் மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு நேற்று முதல்முறையாக டெல் அவிவ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். இஸ்ரேலின் நீண்டகால பிரதமராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகு மீது கடந்த...
உள்நாடு

அதிக விலைக்கு அரிசி விற்பனை – 50 கடைகளுக்கு எதிராக நடவடிக்கை

editor
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்பவர்களை கைது செய்யும்...