10 நாட்களில் 578 அரிசி தொடர்பான சுற்றிவளைப்புகள்
கடந்த 10 நாட்களில் நாடளாவிய ரீதியில் 578 அரிசி தொடர்பான சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சில இடங்களில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட மட்டத்திலான...