Month : November 2024

உள்நாடுகாலநிலை

நுவரெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து தடை

editor
நுவரெலியா – டன்சினன் ஊடாக பூண்டுலோயா செல்லும் வீதியில் டன்சினன் பகுதியில் இன்று புதன்கிழமை (27) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக அவ்வீதியில் போக்குவரத்து தடைப்பட்டதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் வீழுந்துள்ள...
உள்நாடு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் வந்த புதிய தகவல்

editor
கடும் மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத்...
உள்நாடு

சீரற்ற வானிலை காரணமாக பல ரயில் சேவைகள் இரத்து

editor
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இன்று (27) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் செல்லவிருந்த இரவு அஞ்சல் ரயில் சேவையையும்...
அரசியல்உள்நாடு

அதிகாரிகளுக்கு அவசர பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...
உள்நாடுகாலநிலை

அடை மழை காரணமாக வவுனியா தாண்டிக்குளம் உடைப்பெடுககும் அபாயம்

editor
வவுனியா தாண்டிக்குளம் உடைப்பெடுககும் அபாயம் காணப்படுவதால் இக்குளத்தின் கீழ் உள்ள சாந்தசோலை கிராமமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வவுனியா பிரதேச செயலாளர் தெரிவித்தார். சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள அடை மழை காரணமாக வவுனியா தாண்டிக்குளம்,...
அரசியல்உள்நாடு

மன்னாரிற்கு விஜயம் செய்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர

editor
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இன்று (27) புதன் காலை வரை 15,205 குடும்பங்களைச் சேர்ந்த 52,487 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட...
உள்நாடுகாலநிலை

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு புயலாக வலுப்பெறும்

editor
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் எதிர்வு கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு...
அரசியல்உள்நாடு

அனர்த்த முன்னாயத்தம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி நேரில் ஆய்வு

editor
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை பெய்து வருகின்ற இந்நிலையில், கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரம்படித்தீவு, சந்திவெளி, திகிலிவெட்டை, புலிபாய்ந்தகல், மற்றும் சாராவெளி போன்ற கிராம மக்கள் ஏதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக...
உலகம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

editor
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். சில இடங்களில் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில்...
உள்நாடு

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

editor
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று வரை 2 வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம்...