Month : November 2024

அரசியல்உள்நாடு

சலுகைகளை நீக்குவோம், எம்.பி.க்கள் சம்பளம், வாகனங்கள் தேவையில்லை – திலித் ஜயவீர

editor
சலுகைகள் அற்ற அரசியலை தனிப்பட்ட பிரேரணையின் ஊடாக பாராளுமன்றத்தில் கொண்டு வர எதிர்பார்ப்பதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர், தொழில்முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். மாத்தளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு...
உலகம்

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டு தாக்குதல் – 21 பேர் பலி

editor
பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 21க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று காலை நடந்த குண்டுவெடிப்பின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலத்த அதிர்வலைகளை...
உள்நாடு

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது

editor
இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாராஹேன்பிட்டியில் வைத்து இந்தக் குழுவினரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது....
அரசியல்உள்நாடு

எல்பிட்டிய பிரதேச சபை தொடர்பில் வௌியான விசேட வர்த்தமானி

editor
எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேராவை தெரிவு செய்து தேர்தல்...
அரசியல்உள்நாடு

வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு – ஜனாதிபதி அநுர

editor
தமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட ஆவணத்திலேயே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கேகாலையில் இன்று (08) மாலை இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு...
அரசியல்உள்நாடு

மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை – பிரேமனாத் சி தொலவத்த

editor
அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கைகளுக்கு எதிராக குரல்கொடுத்து ஏதிர்க்கட்சியின் பொறுப்புக்களை புதிய ஜனநாயக முன்னணியே முன்னெடுத்து வருகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்து 7 வாரங்கள் கடந்துள்ள நிலையில் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும்...
உள்நாடு

வெள்ளத்தில் மூழ்கியது அக்குரனை

editor
கண்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (08) பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக அக்குரனை நகரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் தொடர்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

editor
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை) 2,088 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத்...
அரசியல்உள்நாடு

வாக்களிப்பது உங்கள் உரிமை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க

editor
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்களிப்பது அரசியல் அரசியலமைப்பால் நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை, என்பதால் தமது வாக்கினை பயன்படுத்துமாறு அவர்...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் பாட்டனாரிடம் ஆலோசனை பெறவேண்டும் – ரணில்

editor
அரசநிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் அரசாங்கம் ‘பாட்டனாரிடம் ” ஆலோசனை பெறவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு நிதியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும், அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை...