Month : October 2024

உள்நாடு

உருளைக்கிழங்கு, வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி அதிகரிப்பு

editor
1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்கவும் நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது....
அரசியல்உள்நாடு

அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்தாலும் நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் – சஜித்

editor
அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்தாலும், நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து 220 இலட்சம் மக்களை பலப்படுத்த வேண்டும். நாட்டுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமையை சீராக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

சஜித் முன்வைத்த நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முறிவடைந்தது – புதிய கூட்டணியின் தலைவர் ரணில்

editor
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் பலவும் கலந்துரையாடல்களை...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலுக்கான மொட்டுக் கட்சியின் நேர்முகத் தேர்வு

editor
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேர்காணல் இன்று (05) அக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் கொள்கைகளை முன்னெடுப்பதற்காக மாத்திரமே புதிய கூட்டணிகள்...
அரசியல்உள்நாடு

திலித் ஜயவீரவுக்கு அதிகரிக்கும் ஆதரவு

editor
கேகாலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (05) தாயக மக்கள் கட்சியில் (மவ்பிம ஜனதா கட்சி) இணைந்துகொண்டனர். அங்கு, தாயக கட்சியின் தலைவரான திலித்...
அரசியல்உள்நாடு

கண்டியில் தேசிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்

editor
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் கீழ் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சுமார் 500 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல யூடியூபர் அஷேன் சேனாரத்ன

editor
பிரபல யூடியூபரும் சமூக ஊடக ஆர்வலருமான அஷேன் சேனாரத்ன எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். அவர் சிலிண்டர் சின்னத்தில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய Three Phase Power அகற்றம்

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பயன்படுத்திய தங்காலை, வீரகெட்டிய கார்ல்டன் தோட்ட வீட்டுக்கு மின்சாரம் வழங்கிய மும்முனை மின் கம்பிகள் (Three Phase power) சிலவற்றை இன்று (05) பிற்பகல் மின்சார சபை ஊழியர்கள்...
உள்நாடு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனம் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியது

editor
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி வருமானத்தை புறக்கணித்திருந்த ஜீப் வாகனமொன்றை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது. குறித்த ஜீப் வாகனம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு,...
உள்நாடு

பியூமி ஹன்சமாலியிடம் மீண்டும் விசாரணை

editor
பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது.. அவருக்கு சொந்தமான சொகுசு கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக நேற்று (04) சுமார் 9 மணி நேரம்...