Month : October 2024

உள்நாடு

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை

editor
பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து சிறு முறைப்பாடுகளையும் அடுத்த இரண்டு வாரங்களில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார். பொலிஸ்...
அரசியல்உள்நாடு

நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்படுவதே எமது கொள்கையாகும் – சஜித்

editor
கிடைக்கப்பெற்ற வாக்குகள் எவ்வாறு இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதியின் ஒரே தெரிவு ஐக்கிய மக்கள் சக்தியாகவே அமைய வேண்டும். ஏனைய கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜனாதிபதித்...
அரசியல்உள்நாடு

மீண்டும் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் – முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

editor
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வுக்கான திகதி நிச்சயிக்காமல் இருப்பது நான்காவது தவணையை பெற்றுக்கொள்வதில் தாக்கம் செலுத்தும். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சித்தால் மீண்டும் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் என முன்னாள்...
அரசியல்உலகம்

மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்றி இஸ்ரேல் போரில் வெற்றி பெறும் – நெதன்யாஹு தெரிவிப்பு

editor
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கூறியதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு , மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்றி போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார். இன்று காணொளி...
அரசியல்உள்நாடு

கட்சியிலிருந்து விலக்கப்பட்டோர், இருபதுக்கு ஆதரவளித்தோர் உள்ள அணியில் சேரமாட்டோம் – ரிஷாட்

editor
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் – அருண் சித்தார்

editor
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் என சர்வஜன அதிகாரம் கூட்டணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார் தெரிவித்துள்ளார். இன்று (06) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக...
அரசியல்உள்நாடு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை – ஜனாதிபதி அநுர உறுதி

editor
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்ததுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் என்று தெரிவித்துளளார். கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு இன்று விஜயம் செய்த போதே...
உள்நாடு

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்

editor
இலங்கையில் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் 100,000 இற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை – 30க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் தீர்மானம்

editor
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என 30 க்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒன்பதாவது பாராளுமன்ற த்தை பிரதிநிதித்துவம் செய்தவர்களில் பல அமைச்சர்கள் உட்பட 30க்கும் அதிகமானவர்கள்...
அரசியல்உள்நாடு

முன்னாள்.எம்.பி ஜோன்ஸ்டனிடம் 8 துப்பாக்கிகள்

editor
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த அரசாங்கத்தில் 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளார். ஆயுதங்களை மீள கையளிக்குமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பையடுத்து துப்பாக்கிகள் பெற்றவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன....