Month : October 2024

அரசியல்உள்நாடு

பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி அநுர முன்னிலையில் பதவிப்பிரமாணம்

editor
இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி ஊடகப்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி போட்டியிடாது – விமல் வீரவன்ச

editor
2024 பாராளுமன்றத் தேர்தலில் தேசிய சுதந்திரக் கட்சி போட்டியிடாது என அதன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டுக்கு விரோதமான ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்யும் சில எதிர்க்கட்சிகள்...
அரசியல்உள்நாடு

மனோ கணேசன் கட்சியில் யார் போட்டியிடுகிறார்கள் முழு விவரம்

editor
ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பு மனுவில் ஜமமு/தமுகூ சார்பில் கட்சி தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாவட்ட வேட்பாளராக கையெழுத்து இடுகிறார். ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பு மனுவில் ஜமமு/தமுகூ சார்பில் பொது செயலாளர்...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

editor
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டின் ஏனைய...
உலகம்

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

editor
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா கடந்த திங்கட்கிழமை அன்று உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் தாரிக்

editor
பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அனுராதபுர மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவில் தொழிலதிபர் தாரிக் கையெழுத்திட்டார். 20க்கு கையுயர்த்தியவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மீண்டும் இணைத்துக் கொள்ளாது என்ற...
அரசியல்உள்நாடு

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் எம்.எஸ்.தௌபீக்.

editor
பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் எம்.எஸ். தௌபீக் கையெழுத்திட்டார்....
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கும் சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தின் விரிவான பொருளாதார மற்றும் ஒழுங்குபடுத்தல் மறுசீரமைப்புகளுக்கு...
அரசியல்உள்நாடு

வியட்நாம் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரவுக்கும் இடையில் சந்திப்பு.

editor
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டெம் (Trinh Thi Tam) இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கும், தாய்லாந்து தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

editor
இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைடூன் மகபன்னபொன்( Paitoon Mahapannaporn)இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிக்கு தனதும் தாய்லாந்து அரசாங்கத்தினதும் வாழ்த்துக்களைத் தெரிவித்த தாய்லாந்து...