ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி
அரசியலமைப்பின் 44 ஆவது சரத்தின் உப சரத்து (1) இன் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களின் பொறுப்பில் உள்ள...