Month : September 2024

அரசியல்உள்நாடு

இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம்.

editor
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல, இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சீதா அரம்பேபொல, சுகாதார...
அரசியல்உள்நாடு

இயலாமையில் உள்ள ரணிலும் அநுரவும் தற்பொழுது அரசியல் தேனிலவில் – சஜித்

editor
வேட்பாளர் அனுவுக்குமார திசாநாயக்க பொறாமை, வைராக்கியம், குரோதம் மற்றும் இயலாமை என்பனவற்றை காரணமாக கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். தற்பொழுது அனுராவும் ரணிலும் இணைந்து ஜோடியாக மாறி இருக்கின்றார்கள். இவர்கள்...
அரசியல்உள்நாடு

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் – அமைச்சர் அலி சப்ரி

editor
2025 பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் எனவும்வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தமது X தளத்தில் பதிவொன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். அந்நிய செலாவணி கையிருப்பு முன்னேற்றம்...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் எம்பிக்களின் ஆதரவாலேயே ராஜபக்ஷக்களின் கொடிய கரங்கள் பலப்பட்டன – அனுராதபுரத்தில் ரிஷாட் எம்.பி

editor
‘முஸ்லிம்கள் இல்லாவிட்டாலும் முஸ்லிம் எம்.பிக்கள் இருக்கிறோம்’ என கோட்டாபய ராஜபக்ஷவின் அத்தனை அநியாயங்களுக்கும் தம்மை விட்டுச்சென்ற எம்.பிக்கள் துணைபோனதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அனுராதபுரத்தில்...
அரசியல்உள்நாடு

ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் – அங்கஜன் எம்.பி

editor
நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.    யாழ்ப்பாணத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்

editor
அடுத்த வாரம் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளநிலையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது குறித்து சிந்திக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். ஊரடங்கை பிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை...
அரசியல்உள்நாடு

தனக்கு உள்ள ஒரேயொரு சவால் – நாமல்

editor
நாட்டிலுள்ள விவசாயிகளையும் மீனவர்களையும் பாதுகாப்பதே தனக்கு உள்ள ஒரே சவாலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர்...
அரசியல்உள்நாடு

நாட்டு மக்கள் சத்திர சிகிச்சைக்கான வரிசையில் நிற்கும் போது அதிகாரத்தை பெறுவதற்காக ரணிலும் அநுரவும் டீல் – சஜித்

editor
தற்பொழுது வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காக இதய சத்திர சிகிச்சைகளுக்காக பல வருடங்களாக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றார்கள். இலவச சுகாதார சேவை இருக்கின்ற போது அதற்கு சரியான தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும். ஐக்கிய மக்கள்...
அரசியல்உள்நாடு

சஜித் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார் – ஜனாதிபதி ரணில்

editor
இன்று திசைகாட்டி நாடு முழுவதும் வெறுப்பை விதைத்து வருவதாகவும்,வெறுப்பு என்ற போர்வையின் ஊடாக அதிகாரத்தை பெற்றால் நாட்டுக்கு என்னநடக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிறைவேற்ற முடியாத...
அரசியல்உள்நாடு

ரணில் மாமா விற்பனை செய்கின்ற போது அநுர மருமகன் அமைதி காக்கிறார் – சஜித்

editor
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தை அடுத்த வருடம் முதல் 24% அதிகரிப்போம். இந்த வேலை திட்டத்தின் ஊடாக அடிப்படைச் சம்பளம் 57 500 ரூபாவாக அமையும். தற்போது...