Month : August 2024

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் முன்னிலையில் இருக்கிறார் – நாமல் தெரிவிப்பு.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ அவர்களே தற்போதைக்கு முன்னிலையில் இருக்கிறார்” என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முதன் முறையாக பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன், அதனை அறிவித்துள்ளார். அத்துடன், “எமது பிரதான எதிர்த்தரப்பு...
உலகம்

பங்களாதேஷ் போராட்டம் – ஐ.நாவிற்கு அழைப்பு விடுத்த பிரதமர்

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்கள் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் என்ற பிரச்சினையை முன்வைத்து நடத்திய போராட்டம் இறுதியில் வன்முறையாக மாறி 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் தற்போது முடிவுக்கு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நான் குற்றவாளி இல்லை – நீதிமன்றில் டயானா அறிவிப்பு.

தாம் குற்றவாளி இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்தார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்றில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மகிந்தவிற்கும் ரணிலுக்கும் இடையில் அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்த தினேஸ் தீவிர முயற்சி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அரசியல் ரீதியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் தினேஸ் குணவர்த்தன தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இரண்டு தலைவர்களிற்கும் நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன. தனது...
உள்நாடு

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

இன்று (01) முதல் ஒன்லைன் முறையின் மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரம் திருத்தப்படவிருந்த நிலையில், அது மேற்கொள்ளப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒன்லைன் முறை மூலம் தினமும் இரவு 7.00...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் வகித்து வந்த நீதியமைச்சர் பதவியையும் அவர் அண்மையில் இராஜினாமா செய்திருந்தமை...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் பட்டதாரிகளை ஏமாற்றி வந்தாலும் நான் தீர்வுகளை பெற்றுத் தருவேன்.

வேலையின்மையால் பாதிக்கப்பட்ட சுமார் 50,000 பட்டதாரிகள் அழுத்தங்களை முகம்கொடுத்து வருகின்றனர். இது தொடர்பான தீர்வுகளை தற்போதைய அரசாங்கம் வழங்கப்படாவிடின் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெற்றுத்தருவேன். இது குறித்து கடந்த காலங்களில் பல தடவைகள்...
அரசியல்உள்நாடு

IMF பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் ஜனாதிபதி ரணில்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளனர். இந்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....